Month: May 2020

கேரளாவில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது…

தெலுங்கு நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லையாம் ; அது 'ரோகா'வாம்…..!

தெலுங்கு நடிகர் ராணா கடந்த 12ம் தேதி தான் மிஹீகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார்…

25 ஏக்கரில் திருமழிசையில் புதிய பேருந்து நிலையம்: ஓ.பி.எஸ். ஆலோசனை

சென்னை: தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ள திருமழிசையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். கோயம்பேடு மார்க்கெட் கொரோனா…

அம்பான் புயல் பாதிப்பை 'தேசிய பேரிடர்' ஆக அறிவிக்க வேண்டும்! சோனியா -22 எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகி நேற்று மேற்கு வங்கத்தில் கரையை கடந்த அம்பான் புயல் பாதிப்பை ‘தேசிய பேரிடர்’ ஆக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ்…

1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: 4வது நாளாக இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஐசிஎம்ஆர் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைமை மருத்துவரான…

மோடி அரசு மெத்தனம்: எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா ஆலோசனை…

டெல்லி: நாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு, புலம்பெயர் தொழிலாளர்களின், பொருளாதார சூழல், கொரோனா தடுப்பு பணியில் மத்திய அரசின் செயல்பாடு, பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகள் தளர்வு… மத்திய அரசு

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை மத்திய உள்துறை அறிவித்து உள்ளது. உலக முழுவவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு…

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்…! 90 பேர் பலி?

கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்பு பகுதியில், 90 பயணிகளுடன் பறந்து சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் ஏ…

உலக சுகாதார அமைப்பு நிர்வாக குழு தலைவர்: பொறுப்பேற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக காணொலி காட்சி மூலம் பதவியேற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன். ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு சார்பில்…

பட வாய்ப்பில்லாமல் தெருவில் பழம் விற்கும் ட்ரீம் கேர்ள்ஸ் பட நடிகர் சோலங்கி திவாகர்….!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் சினிமாவில்…