கேரளாவில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது…