Month: May 2020

கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது…

முஸ்லீம்கள் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாடுங்கள்: உத்தவ் தாக்ரே வலியுறுத்தல்

மும்பை: கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், முஸ்லீம்கள் அனைவரும் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே…

விவசாயத்துக்கான இலவச மின்சார திட்டம் தொடரும்- அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது, இலவச மின்சாரம் எப்போதும் போல தொடரும் என்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர்…

கோடை வெப்பம் – டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளுக்கு ரெட் அலர்ட்

புதுடெ ல்லி : டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், வெப்பநிலை உயர்வின் காரணமாக, ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களின் பல பகுதிகளில், வெப்பநிலை, 45 டிகிரி…

கொரோனா: உலகின் கோவிட் -19 தடுப்பு மருந்துக்கு நுழைவாயிலாகும் இந்திய நிறுவனம்

உலகிலேயே அதிக அளவில், அதிக எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் “ஸீரம்” நிறுவனம், பல்வேறு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் பணியாற்றி வருகிறது. “ஸீரம்”…

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை அனுப்பி வையுங்கள்: கேரளாவிடம் கொரோனா உதவி கோரும் மகாராஷ்டிரா

மும்பை: அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை தமது மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேரளாவை, மகாராஷ்டிரா கேட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு…

கொரோனா சோதனைகளுக்கு தனியார் ஆய்வகங்களை அனுமதிக்காதது ஏன்? குஜராத் அரசுக் உயர்நீதிமன்றம் கேள்வி

அகமதாபாத்: கொரோனா பரிசோதனைகளை நடத்த தனியார் ஆய்வகங்களை அனுமதிக்காதது ஏன் என்று அம்மாநில அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. தனியார் ஆய்வகங்களை அனுமதிக்காததன் மூலம்,…

நாளை முதல் தமிழகத்தில் விமான சேவை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை: விமான சேவைக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக உள்நாட்டு…

சென்னையில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம்

சென்னை நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து 34 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கு நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ஊரடங்கு…

தமிழகத்தில் மின்சாரத் தேவை சென்ற மாதத்தை விட 4000 மெகாவாட் உயர்வு

சென்னை ஊரடங்கு தளர்வு மற்றும் வெயில் தாக்கம் போன்றவற்றால் தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. பொதுவாகத் தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் தாக்கம் அதிகரிப்பால் மின்சாரத்…