Month: May 2020

டிரான்களை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை கொல்ல ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் திட்டம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் வெட்டுக்கிளிகளைக் கொல்ல ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் உள்ள சுமார் 50 மாவட்டங்களை பாதித்துள்ளது. இப்போது ராஜஸ்தான்…

கொரோனா : இந்தியாவில் ஒரு லட்சத்தை அடைய 109 நாட்கள்- மேலே 50000 உயர 9 நாட்கள்

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை அடைய 109 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு 50000 அதிகரிக்க 9 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது. இந்தியாவில்…

உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : பயனடையாத இந்திய மக்கள்

சென்னை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் தமிழகத்தில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி உள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்றால் அனைத்து…

சிபிஎஸ்இ வழங்கிய சைபர் பாதுகாப்பு கையேடுகள்!

புதுடெல்லி: ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில், பள்ளி மாணாக்கர்களுக்கான சைபர் பாதுகாப்பு கையேடுகளை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது. சிபிஎஸ்இ சார்பாக, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான…

சென்னையின் குடிநீர்த் தேவைக்குக் 1200 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறந்த ஆந்திரா 

விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 1200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கோடை கடுமையாக உள்ளது. இதனால் சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு…

எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்கும் முயற்சியில் சீனா!

காத்மண்டு: உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பொருட்டு, சீனாவின் சர்வே குழு எவரெஸ்ட் சென்றடைந்துள்ளது. உயரமான எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை…

ஜம்மு : குதிரையையும் விட்டு வைக்காத கொரோனா தனிமைப்படுத்தல்

ஜம்மு உரிமையாளரைச் சுமந்து மாவட்டம் விட்டு மாவட்டம் வந்த ஒரு குதிரை ஜம்மு வில் தனிமை படுத்தபட்டுளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றில் ஜம்மு காஷ்மீர்…

மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் கொரோனா : ராகுல் காந்தி

டில்லி நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மருத்துவ நிபுணர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடல் நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்புக்குப் பிறகு உலகின் பல…

இன்று கேரளாவில் மதுக்கடைகள் திறப்பு : இணையம் மூலம் டோக்கன்

திருவனந்தபுரம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,58,086 ஆக உயர்ந்து 4534 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…