Month: May 2020

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து விமானங்கள் இயக்க தடை

பெங்களூர்: தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு இதுவரை 2418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால், கட்டடத்தொழிலுக்கு பாதிப்பு …

சென்னை: சென்னை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டால், கட்டிடத் தொழிலுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொது செயலாளர் எம்.…

கொரோனா பாதிப்புக்காக ஆசிய நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா…

புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் முதல் 10 இடங்களில் உள்ள ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 58…

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவில் கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்…

புதுடெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லும் அவல நிலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மே 1 முதல் மையம்…

அந்த 5 மாநிலங்கள் – நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட கர்நாடகம்!

பெங்களூரு: தமிழகம், மராட்டியம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு அனுமதியில்லை என்று கூறிய கர்நாடகம், தற்போது விமானங்களின் எண்ணிக்கை குறைப்புதான் நோக்கம் என்று மாற்றி அறிவித்துள்ளது.…

மொத்த மருந்து உற்பத்தி – நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: 53 வகை மருந்துகளை மொத்த உற்பத்தி செய்வதற்கு, ரூ.6940 கோடி அளவிற்கு உற்பத்தி தொடர்பான சலுகையை அறிவித்துள்ளது மத்திய அரசு. மருந்துகள் தயாரிப்பதற்கு தேவையான கச்சாப்…

வெட்டுக்கிளிகளை விரட்ட டிரோன் பயன்படுத்திய ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு, ராஜஸ்தான் மாநில வேளாண் துறை டிரோன்களை முதன்முதலாகப் பயன்படுத்துகிறது. இந்த டிரோன்கள், மத்திய வேளாண் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன. இந்த…