சென்னை : அசோக் நகர் ஒரே தெருவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை சென்னை அசோக் நகரில் உள்ள புதூர் 11 ஆம் தெருவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாகப் பரவி…
சென்னை சென்னை அசோக் நகரில் உள்ள புதூர் 11 ஆம் தெருவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாகப் பரவி…
புதுடெல்லி: இம்மாதம் 31ம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மே 20ம் தேதி முடிவு செய்யப்படும்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…
மும்பை வங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வழக்கு கோப்புகள் தீ விபத்தில் எரிந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 முதல்…
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10வது வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3வது வாரத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…
சென்னை: புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் வகையில், அவர்களின் பயணச் செலவுக்காக காங்கிரஸ் தலைமையின்அறிவுறுத்தலின்படி, மாநில அரசிடம் தமிழக காங்கிரஸ் கட்சி ரூ. 1கோடி…
விஜய்யின் மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வெளியாகாமல் இருக்கிறது . இந்த நிலையில் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள்…
சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறாக பதிவிட்டதாக சிவகங்கை எஸ்பி-யிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர்…
மாஸ்கோ கொரோனா பாதிப்பு எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக உள்ளதாக மாஸ்கோ மேயர் அச்சம் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதையும்…