Month: May 2020

குழந்தைகளின் கண்ணைக் குத்திய  ராமாயண அம்புகள்’..

குழந்தைகளின் கண்ணைக் குத்திய ராமாயண அம்புகள்’.. 40 ஆண்டுகளுக்கு முன்பு தூரதர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணமும், மகாபாரதமும் ஊரடங்கு காரணமாக மீண்டும் ஒளிபரப்பாகி, பெரும் ‘’பார்வையாளர்’’ கூட்டத்தை, தூரதர்ஷனுக்கு…

‘இந்தியில் பேசப்போகிறார் தமிழ் கடவுள்’

‘இந்தியில் பேசப்போகிறார் தமிழ் கடவுள்’ தமிழில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘’ ஓ மை கடவுளே’’ தரமான விமர்சனத்தையும், தாராளமான வசூலையும் ஒரு சேர சம்பாதித்த திரைப்படம்.…

பசிக்காக உணவைத் திருடுவது குற்றமில்லை : இத்தாலி நீதிமன்றம் அதிரடி

ரோம் ஒரு ஏழை தனது பசியைப் போக்க சிறிதளவு உணவைத் திருடுவது குற்ற நடவடிக்கை இல்லை என இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இத்தாலி மக்களை வறுமை…

பிரேசில் அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

பிரேசிலியா பிரேசில் நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளர் ஒடாவியோ டொ ரெகோ பரோஸ் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.…

பட்டினிச் சாவு குறித்து அறிவிக்காத மாநில அரசுகள் : ப சிதம்பரம்

டில்லி மாநில அரசுகள் பட்டினிச் சாவு குறித்து அறிவிக்காததால் அது குறித்த விவரம் தெரிவதில்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

சென்னை : ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த 48 வயது பெண் கொரோனாவால் மரணம்

சென்னை கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.…

ஆந்திரா : விசாகப்பட்டினம் ரசாயன ஆலை வாயுக்கசிவால் குழந்தை உள்ளிட்ட நால்வர் மரணம்

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் ஒரு குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிர் இழந்து 1000 பேர்…

உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா – செவிலியர்கள் குழு தகவல்

ஜெனீவா: உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலித்த கர்நாடகா அரசு…

பெங்களூர்: பெங்களூரிலிருந்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ஆயிரத்து இருபத்தொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பயணத்திற்காக 800 முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த…

நாட்டின் வேலையின்மை விகிதத்தை அதிகரித்த கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் பின்விளைவுகளால், நாட்டில் நிலவும் வேலையின்மை விகிதம் 27.11% என்பதாக அதிகரித்துள்ளது என்று சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிஎம்ஐஇ எனப்படுவது…