Month: May 2020

தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொரானா தடுப்பு காரணமாக மூன்றாம் கட்டமாக மே 17-ஆம் தேதிவரை ஊரடங்கு…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக அதிகரிப்பு: முழு பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான பட்டியலை சென்னை மாநகராட்சி விரிவாக வெளியிட்டு உள்ளது.…

181 இந்தியர்களுடன் அபுதாபியிலிருந்து கொச்சி வந்திறங்கியது ஏர் இந்தியா

கொச்சி : வெளிநாடுகளில் திரும்பும் இந்தியர்கள் இன்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் கொச்சி வந்தடைந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 452 மூலம் 181 பயணிகளுடன்…

சென்னை திருவிக நகரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அதிகாரிகள் கவலை

சென்னை: தலைநகர் சென்னையில் திருவிக நகரில் காணப்படும் கொரோனா பாதிப்பால் கவலை கொண்டுள்ள அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா…

ஆசிய நாட்டவரை கேலி, கிண்டல் செய்த சம்பவம்: சொந்த நாட்டு குடிமகனை கைது செய்த சவூதி அரேபியா

ரியாத்: முஸ்லீம் அல்லாத ஆசிய நாட்டவரை கேலி, கிண்டல் செய்ததற்காக சவூதி அரேபியா தனது சொந்த நாட்டு குடிமகனை கைது செய்திருக்கிறது. முஸ்லீம் அல்லாத ஆசிய வெளிநாட்டவர்…

கொரோனா பரிசோதனைகளை அதிகரியுங்கள்: 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு…

மது வாங்க ஆதார் வேண்டாம் என உத்தரவிட உயர்நீதிமன்றத்தைக் கோரும் தமிழக அரசு

சென்னை மது வாங்க ஆதார் கட்டாயம் என்னும் நிபந்தனையை தஓளர்த்த் வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில்…

காணொலி காட்சி மூலம் நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த முடியுமா?

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டிய நிலையில், நாடாளு மன்ற குழு கூட்டங்களை காணொளி காட்சி மூலம் நடத்தமுடியுமா என்பதுகுறித்து ஆய்வு செய்ய…