தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு… சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி
சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால்ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.…