Month: May 2020

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு… சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால்ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10ஆக உயர்வு…

கிருஷ்ணகிரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

நீதிபதி பணிகளிலும் தொடரும் வாரிசு நியமனம் : கணக்கெடுப்பு முடிவுகள் 

மும்பை உச்சநீதிமன்றத்தில் 33% நீதிபதிகளும் உயர்நீதிமன்றத்தில் 50% நீதிபதிகளும் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகள் என ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் கொலிஜியம்…

மே 17 க்குப் பிறகு உள்நாட்டு விமானங்களை அனுமதிக்க அரசு திட்டம்..

புதுடெல்லி: மே 17-ஆம் தேதிக்கு பிறகு உள்நாட்டு விமானங்களை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வேகம் தணிந்துள்ள பல நாடுகள் விமானப் போக்குவரத்தை இன்னும் ஓரிரு வாரங்களில்…

தனது சம்பளத்தில் 40% குறைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள மாநாடு நடிகர் உதயா….!

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது . இதனால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போயுள்ளது . பசியால் வாடும் மக்களுக்காக பல்வேறு வகையில் மாநில அரசுகள், அரசியல்…

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 வருது மற்றும் 12வது வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 வரை…

அமெரிக்காவில் மேலும் 32 லட்சம் பேர் பணி இழப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் மேலும் 32 லட்சம் பேர் முதல் முறையாக பணியற்றோர் நிவாரண நிதிக்கு விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா…

விஜய் சேதுபதி வீடியோ குறித்து விமர்சிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்…..!

விஜய் சேதுபதி சன் டிவியில் தொகுத்து வழங்கிய ‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றை ஓராண்டுக்குப் பின்னர் தற்போது சமூகவலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.…

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? செங்கோட்டையன் டிவிட்…

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு…

கங்கை நீர் கொரோனாவை குணப்படுத்துமா?…. மோடி அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.எம்.ஆர்…

புதுடெல்லி: கங்கை நீர் அல்லது கங்கை ஆற்றில் இருந்து வரும் நீர் கொரோனாவை குணப்படுத்தக்கூடும் என்ற கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நரேந்திர மோடி தலைமையிலான அரசின்…