Month: May 2020

கொரோனா வைரஸ் குறித்த பாடங்கள் – வருகிறது பள்ளிப் பாடத்திட்டத்தில்!

சென்னை: வரும் கல்வி ஆண்டில் பள்ளி பாடப் புத்தகத்தில், கொரோனா வைரஸ் குறித்த பாடம் சேர்க்கப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் குறித்து, தற்போதைய மாணாக்கர்களும்,…

மும்பை மாநகர் ராணுவ வசம் ஒப்படைக்கப்படுகிறதா? – மறுக்கும் உத்தவ் தாக்கரே!

மும்பை: கொரோனாவால் மும்பை மாநகரம் பெருமளவு பாதிக்கப்பட்டதால் பாதுகாப்புப் பணிகளுக்காக அந்நகரம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே.…

அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் செல்லும் மாணவர்களுக்கு ஏர் இந்தியாவின் புது விதி

டில்லி அமெரிக்கா மற்றும் சிங்கப்பூருக்கு மேற்கல்விக்காக செல்லும் மாணவர்கள் அந்த நாடுகளின் அனுமதி இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் மேற்கல்வி…

இஸ்ரேல் – தேசிய ஒற்றுமை அரசை அமைக்க நேதன்யகுவிற்கு அழைப்பு!

ஜெருசலேம்: இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசை ஏற்படுத்த, பிரதமர் பெஞ்சமின் நேதன்யகுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு அதிபர் ரூபன் ரிவ்லின். இதுதொடர்பாக ரிவ்லின் கூறுகையில், “நாம் இந்தச்…

இந்தியாவில் இன்னும் 9 மாதங்களில் 2 கோடி குழந்தைகள் பிறக்கலாம் : யுனிசெஃப்

டில்லி இந்தியாவில் இன்னும் 9 மாதங்களில் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கக் கூடும் என யுனிசெஃப் கணித்துள்ளது. ஐநாவின் குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெஃப் சர்வதேச…

இந்தியா : 59 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,695 ஆக உயர்ந்து 1985 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3344 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40.10 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 97,050 உயர்ந்து 40,10,694 ஆகி இதுவரை 2,75,971 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

திருநீறு பூசும்போது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள்

திருநீறு பூசும்போது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறையப் பூசவேண்டும். உள்ளங்கையானது பிரம்மா…

கோவையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

கோவை: கோவையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு…