Month: May 2020

கொரோனா: இங்கிலாந்து மேற்கொள்ளும் கோவிட் -19 க்கு எதிரான உலகின் மிகப்பெரிய பரிசோதனை

இங்கிலாந்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வுகளில் ஈடுப்பட்டுள்ள விஞ்ஞானிகள், 5,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கொண்டு மிகப்பெரிய சோதனையைத் தொடங்கவுள்ளனர். இன்னும் சில வாரங்களில்…

இஞ்சி இடுப்பழகா பாட்டுக்கு குடும்பத்துடன் டிக் டாக் செய்த டேவிட் வார்னர்….!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் வர முடியாததால் மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், திரைப்படங்கள் என வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு…

இந்த அரசு அதிகாரிகள் இருக்கிறார்களே…

நெட்டிசன்: சவுக்கு சங்கர் முகநூல் பதிவு… இந்த அரசு அதிகாரிகள் இருக்கிறார்களே… அவர்களைப் போன்ற சுயநலம் பிடிச்ச கேவலமான பிறவிகளை பார்க்கவே முடியாது. மிக மிக அற்புதமான…

மாநிலத்தின் பொருளாதார நிலைமை மேம்படுத்துவது தொடர்பாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் குழு… தமிழகஅரசு

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து மத்திய மாநில அரசுகள்…

சினிமா போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற அரசு அனுமதி….!

கொரோனா வைரஸ் தொற்று மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் வாடி கொண்டிருக்கின்றனர். இதனால்…

பிரபாஸுக்கு வில்லனாகும் நடிகர் அரவிந்த் சாமி….!

இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் தனது 20வது படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ் . அந்த படத்தின் பூஜை ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில் அதன் புகைப்படங்கள்…

குஜராத்தில் சூறாவளியாக பரவும் கொரோனா… ஏய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பிய அமித்ஷா..

அகமதாபாத்: பாஜக ஆட்சி செய்து வரும் குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விடுவது தொடர்பாக எய்ம்ஸ்…

கடன்கள் மீதான 3 மாத கால அவகாசம்: வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்ற சுப்ரீம்கோர்ட்

டெல்லி: 3 மாத கால அவகாசத்தின் போது கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கொரோனா தாக்கம்…

லாக்டவுனில் வீட்டில் களரி பயிற்சி செய்யும் அதிதி ராவ்…..!

கொரோனா வைரஸ் தொற்று மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். சினிமா நட்சத்திரங்களும் பெரும்பாலும் சமூகவலைத்தளத்திலேயே பொழுதை கழிக்கின்றனர் .…

ஐக்கியஅரபு நாடுகளில் இருந்து 3குழந்தைகள் உள்பட 356 பேர் சென்னை திரும்பினர்…

சென்னை: கொரோனா ஊரடங்கால் ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கி தவிரத்தவர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிய 2…