Month: May 2020

வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க வேண்டும்: சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல்

சென்னை: வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத்தலங்களை மீண்டும்…

நாளை முதல் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி: சலூன்களுக்கு 'நோ' பர்மிஷன்

சென்னை: ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும்…

மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர்…

மதுரை: மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சலூன் கடைக்காரர் ஒருவர் கொடுத்து உதவியுள்ளார். மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள…

டெல்லியில் திடீரென்று ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்!

டெல்லி-நொய்டா மற்றும் அதன் அருகாமைப் பகுதியில், ஞாயிறு மதியம் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் மிக லேசானது என்பதால், இதனால் ஏதும் சேதம்…

கொரோனாவை எதிர்க்க கேரளத்திலிருந்து கிளம்பிச் சென்ற இந்தியக் குழு – எங்கே?

கொச்சி: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவிசெய்யும் பொருட்டு, கேரளாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு ஒன்று அந்நாட்டிற்கு சென்றுள்ளது. தங்கள்…

துபாயிலிருந்து சென்னை வந்த 356 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்….

சென்னை: துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களில் 359 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து…

சென்னையில் இயல்பு நிலைக்குத் திரும்பும் கட்டுப்பாட்டு பகுதிகள்!

சென்னை: தமிழக தலைநகரில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக, கடும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 9 தெருக்கள், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள்…

திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் பணி சனிக்கிழமை முதல் துவக்குமென அறிவிப்பு

சென்னை: திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் பணி வரும் சனிக்கிழமை முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக…

டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும்- ரஜினிகாந்த் டுவிட்

சென்னை: டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது…

கிருஷ்ணகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளக்கிரியை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 -ஆக அதிகரித்துள்ளது. சூளகிரியைச் சேர்ந்த…