வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க வேண்டும்: சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல்
சென்னை: வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத்தலங்களை மீண்டும்…