Month: May 2020

லாக்டவுனால் நீடிக்கும் வேலையிழப்பு: 2ம் கட்ட இழப்பீடு கோரும் கட்டுமான தொழிலாளர்கள்

டெல்லி: லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள் 2ம் கட்ட இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். டெல்லியில் உள்ள அமைப்புசாரா துறையைச் சேர்ந்த…

விழுப்புரத்தில் 10ம் வகுப்பு மாணவியை கட்டிப்போட்டு தீ வைத்து கொன்ற அதிமுகவினர்… 2 பேர் கைது…

விழுப்புரம்: முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவியை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த கொடூரம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர்…

'கோப்ரா' குறித்த வதந்திக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து முற்றுப்புள்ளி….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இன்று (மே 11) முதல் திரைத்துறையில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், பல்வேறு படத்தின்…

'அறம்' படத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 'க/பெ ரணசிங்கம்' ….!

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்…

வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கோரிய வழக்கு… விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து மதுக்கடை திறப்பு உள்பட பல்வேறு கடைகள் திறக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்கையும் திறக்க உத்தரவிட வேண்டும் என…

13-ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி வரும் 13-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக…

ஒரே நாளில் 4213 பேர் பாதிப்பு: இந்தியாவில் 67ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ளது. அதுபோல பலி எண்ணிகையும் 2206 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை…

மொத்தம் 3,898 ஆக உயர்வு: ராஜஸ்தானில் 24மணி நேரத்தில் மேலும் 84 பேருக்கு கொரோனா…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,898 ஆக உயர்ந்துள்ளது.…

சொந்த கடற்படை கப்பலையே தாக்கிய ஈரான்…. 40 வீரர்கள் உயிரிழப்பு

ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரோன் தனது சொந்த கடற்படை கப்பலையே தாக்கி அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில்…

ஊரடங்கு மீறல்: வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.5 கோடியை நெருங்கியது…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி (7/5/2020) ரூ.5 கோடியை நெருங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி 4 கோடியே 91லட்சத்து, 79ஆயிரத்து 379…