Month: May 2020

யோகிபாபுவுடன் சந்தானம் 'டிக்கிலோனா' படத்தின் 3வது லுக்….!

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா . கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின்…

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள்… ஏர்இந்தியா

டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக…

"வெட்டுக்கிளி தாக்குதல்" சம்பவம் படமாக்கியது எப்படி? கே.வி.ஆனந்த் சிறப்பு பேட்டி

*வெட்டுக்கிளி தாக்குதல் சம்பவம் படமாக்கியது எப்படி? என்பது குறித்து பத்திரிகை.காம் இணைய இதழுக்கு பிரபல டைக்ரட்ர் கே.வி.ஆனந்த் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது, அடுத்த பாட்ஷா பாணியில்…

கொரோனா: சென்னையில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 254 ஆகக் குறைந்தன

சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகள் 254 ஆகக் குறைந்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிராவில்…

கோயம்பேடு சந்தை திறக்க வாய்ப்பில்லை… தமிழகஅரசு தகவல்

சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட் கோயம்பேடு சந்தை, தற்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என சென்னை உயர்நீதிதிமன்றத்தில் சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய…

ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும், ஜூன் 8 முதல் அலுவலகங்கள் இயங்கும்: மமதா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய…

வெளியானது சந்தானத்தின் 'டிக்கிலோனா' இரண்டாவது லுக்…..!

சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அனகா, ஷிரின்…

புலம்பெயர் தொழிலாளர் ரயில் கட்டணங்களை நாங்கள் செலுத்தவில்லை : மத்திய அரசு ஒப்புதல்

டில்லி புலம்பெயர் தொழிலாளருக்கான ஷ்ராமிக் ரயில் கட்டணங்களை மத்திய அரசு செலுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய திடீர் என அறிவித்த ஊரடங்கு காரணமாக…

புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்கள் சாதாரணமான ஒன்று: சர்ச்சையாக பேசி சிக்கிய பாஜக தலைவர்

கொல்கத்தா: ரயில்களில் மக்கள் இறக்கவில்லையா? என்று முசாபர்பூர் சம்பவம் குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…

தி.நகர் ரங்கநாதன் தெருவில் கடைகளை மூட உத்தரவு : சென்னை கார்ப்பரேஷன் அதிரடி

சென்னை : சமூக விலகல், முகக்கவசம் உள்பட கொரோனா பரவல் தொடர்பாக அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால், தி.நகர் ரங்கநாதன் தெருவில்உள்ள சுமார் 150 கடைகளை மூட சென்னை…