Month: May 2020

கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட உயர்ந்து வரும் நீர் மட்டம் : வெள்ளம் வருமா?

திருவனந்தபுரம் கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட நீர் மட்டம் உயர்ந்து வருவதால் 2018 ஆம் வருடத்தைப் போல் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கேரள…

பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது நாகரிகம்: பாரதிராஜா

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில்…

'க/பெ ரணசிங்கம்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே….!

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்…

தமிழ்ப் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கும் பட்டியலை வெளியிட்டது ஃபெப்சி….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும்போதே, தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்டப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே முடங்கியது. சில…

டுவிட்டரில் போலியான புகைப்படம்: மத்திய அமைச்சர் மீது கொல்கத்தா போலீஸ் வழக்குப்பதிவு

கொல்கத்தா: போலி புகைப்படம் பகிர்ந்ததற்காக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமைச் செயலாளர் ராஜீவ் சின்ஹா, மேற்கு…

திவ்யதர்ஷினியின் 'நான் இதைத்தான் நம்புகிறேன்' கடிதம்….!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலரும் நேரலை, ரசிகர்களுடனான கலந்துரையாடல், வீடியோக்கள் வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு கால் முறிவு ஏற்பட்டு,…

குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இது சரியான நேரமில்லை: பஞ்சாப் அரசு

சண்டிகர் தற்போது கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் நலிவடைந்துள்ள சூழலில் குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இயலாது எனப் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. ஊதிய சட்ட விதிகள்…

கொள்ளை போகிறது கோயம்பேடு மார்க்கெட்…?

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கடந்த 5ந்தேதி கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு…

ஊரடங்கிற்கு பின் மீண்டும் தமிழ் சினிமா பணிகள் தொடக்கம்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும்போதே, தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்டப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே முடங்கியது. சில…

"என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார்" ; தன் காதலை உறுதி செய்த டாப்ஸி…..!

தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறியப்பட்டவர் டாப்ஸி. 2016-ம் ஆண்டு ‘பிங்க்’ இந்திப் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது அன்னையர் தினத்துக்காக…