Month: May 2020

இன்று 434 பேர்: தமிழகத்தில் கொரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 434 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

ஏசியன் பெயிண்ட் நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

மும்பை இந்தியாவின் மிகப் பெரிய பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட் தனது ஊழியர்களின் மன உறுதியை மேம்படுத்த ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய…

சென்னை, திருவள்ளூரில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது…

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து நாளை முதல் மீண்டும் மது கிடைக்கும் என்ற ஆசையில் குடி மகன்கள் துள்ளிக்குதித்து,…

ஜூம் வீடியோ மூலம் 3 நிமிடத்தில் 3700 பேரை வேலையில் இருந்து தூக்கிய' ஊபர்'……

டெல்லி: வாடிக்கையாளர் சேவை நிறுவனமான ஊபர், தனது நிறுவனத்தின் பணியாளர்கள் சுமார் 3700 வேபரை ஜூம் வீடியோ செயலி மூலம் 3 நிமிடத்தில் வேலையில் இருந்து நீக்கி…

கோடை விடுமுறைக் காலத்தை குறைத்த உச்சநீதிமன்றம்

டில்லி உச்சநீதிமன்றம் தனது கோடை விடுமுறையில் ஒரு பகுதியை ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை அளிக்க்ப்பட்டு வருகின்றன. இந்த கால…

மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே 10ம்வகுப்பு பொதுத்தேர்வு… பள்ளிக்கல்வித்துறை

சென்னை: மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.…

17-ம் தேதிக்கு பிறகு சினிமா படபிடிப்புக்கு அனுமதி…..?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் மற்றும் பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை…

மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி முழு விவரம்

டில்லி கடந்த 12 ஆம் தேதி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று…

ஊரடங்கால் அல்லல்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணீர் வீடியோக்கள்… மத்தியஅரசு கவனிக்குமா?

கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள், உண்ண உணவு கிடைக்காமல் கடுமையான கொடுமைக்கு ஆளான நிலையில், கண்ணீருடன் தங்களது சொந்த ஊர்களை நோக்கி நடந்துசெல்லத் தொடங்கி…

இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டியதுதான்… டாஸ்மாக் தீர்ப்பை விமர்சித்த கமல்ஹாசன்…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டியதுதான் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம்…