30/05/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்…
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியல் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. சென்னையில் இதுவரை 13,362 பேருக்கு கொரோனா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியல் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. சென்னையில் இதுவரை 13,362 பேருக்கு கொரோனா…
சென்னை : சென்னை மாநகரப் போக்குவரத்து பிரிவில் தற்போது அரசு ஊழியர்களின் வசதிக்காக சில பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும்…
கோவை கோவையில் ஒரு கோவிலின் முன்பு இறைச்சித் துண்டுகள் கிடந்ததாக இந்து மக்கள் கட்சியின் பதிவால் சமூக வலைத் தளத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின்…
டில்லி பாஜக இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவு அடைந்துள்ளதையொட்டி பிரதமர் மோடி மக்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். கடந்த வருடம் மே மாதம்…
ஒரே நாளில் பல முறை மேக்கப்பை மாற்றும் சந்தானம்.. ஹீரோவாக நடிப்பதில் முனைப்புக் காட்டிவரும் காமெடி நடிகர் சந்தானம், இப்போது நடிக்கும்’ டிக்கிலோனா’’ படம் அவருக்கு ரொம்பவும்…
எடியூரப்பாவுக்கு எதிராக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்.. கர்நாடகவில் காங்கிரசில் இருந்து விலகி வந்தவர்களுக்குக் கொடுக்கும் ,முக்கியத்துவம் தங்களுக்குத் தரப்படுவதில்லை என கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். ’…
14 நாள் தனிமை… ’’செஸ்’ஆனந்த்தைத் துரத்தும் நெருக்கடி .. சில செஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ‘செஸ்’ ஆனந்த கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றிருந்தார். கொரோனா…
மரணத்துக்குப்பின் விழித்த மத்திய அரசு.. செய்தித்தாள்கள், ரேடியோ நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுத்த வகையில், மத்திய அரசாங்கம், ஊடகங்களுக்குக் கிட்டத்தட்ட ஆயிரத்து 800 கோடி ரூபாய்…
வாஷிங்டன் கொரோனா விவகாரத்தில் சீனாவின் கைப்பாவையாகச் செயல்படும் உலக சுகாதார மையத்துடனான உறவை அமெரிக்கா மொத்தமாகத் துண்டித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…
கொல்கத்தா வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்வை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா பரவுதல் காரணமாக மத்திய அரசு அறிவித்திருந்த…