Month: May 2020

நடந்து செல்ல வேண்டாம் வெளிமாநில தொழிலாளர்களே.. ஒருநாளைக்கு 10ஆயிரம் பேரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்… எடப்பாடி

சென்னை : நடந்து செல்ல வேண்டாம் வெளிமாநில தொழிலாளர்களே.. ஒருநாளைக்கு 10ஆயிரம் பேரை, உங்களின் சொந்த ஊருக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கிறோம் என்று தமிழக முதல்வர்…

திருப்பிவிடப்படும் விமானங்கள் – தயாராகும் மத்திய மாவட்டங்கள்!

திருச்சி: வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர்களை தமிழகத்திற்கு மீட்டுக் கொண்டுவரும் சில விமானங்கள் திருச்சிக்கு திருப்பிவிடப்படும் என்று மாநில அரசு அறிவித்ததையடுத்து, தமிழகத்தின் பல மத்திய மாவட்டங்கள், தனிமைப்படுத்தலுக்கான ஏற்பாடுகளை…

OTT குறித்து அரசுக்கு கடிதம் எழுதிய ஈஸ்டர்ன் இந்தியா மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் (EIMPA) …!

கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் அனைத்து மக்களும் பொருளாதார நெருக்கடியில் முடங்கி போயுள்ளனர் . இதனால் ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்து உடனே படங்களை ரிலீஸ் செய்வதெல்லாம் நடக்காத…

ஐதராபாத் நகரில் சிறுத்தை அட்டகாசம் : வைரலாகும் வீடியோ

ஐதராபாத் ஐதராபாத் நகரில் ஒரு நபரை சிறுத்தை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. ஊரடங்கு அறிவிக்கபட்ட்ட்டதில் இருந்து பல காட்டு மிருகங்கள் ஆளரவமற்ற சாலைகளில் சுற்றித்…

நெல்லையில் 40 பேர் பாதிப்பு: தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த நிலையில், தற்போது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்கள் மீண்டும்…

பதிவு பெறாத முடி திருத்துவோருக்கும் ரூ.2000…! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும், பதிவு பெற்ற முடி திருத்துவோருக்கு வழங்கப்பட்டது போல, ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இதர அமைப்புசாரா…

பஞ்சன் லாமா எங்கு இருக்கிறார் என்பது குறித்து சீனாவை விளக்கம் கோரும் அமெரிக்கா

பீஜிங் அரசால் கைது செய்யப்பட்ட பஞ்சன் லாமா தற்போது எங்கு இருக்கிறார் எனச் சீன அரசை அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ளது புத்தமத தலைவரான தலாய் லாமா சீன…

நான் எடுத்த போட்டோவை அஞ்சலி போட்டோவா போட வெச்சியேடா : இயக்குநர் ரவிக்குமார்

இயக்குநர் ஷங்கரிடம் ‘ஐ’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து ‘4G’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஊரடங்கு காரணமாக மேட்டுப்பாளையம் அருகில்…

தனிமைப்படுத்தல் இடங்களாக மாறுகின்ற கல்லூரி விடுதிகள் & ஹோட்டல்கள்..!

சென்னை: வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சொந்த மாநிலம் திரும்பும் தமிழர்களை, கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தி தங்கவைக்கும் ஏற்பாடு அரசின் சார்பில் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுகாதாரத்…

4வது நாள்: இன்றும் மேலும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 4வது நாளாக மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர்…