Month: May 2020

இந்தியாவின் தற்போதைய மனிதப் பேரிடர் குறித்த விபரங்களைக் கேட்டுள்ள நீதிமன்றம்!

சென்னை: தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வழியில், விபத்தில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறித்த விபரங்களை மத்திய அரசிடம் கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில்,…

கொரோனா ஊரடங்கால் கணிசமாக சரிந்த இந்திய ஏற்றுமதி – இறக்குமதி!

புதுடெல்லி: உலகெங்கிலும் கொரோனாவின் காரணமாக பல நாடுகள் தங்களின் எல்லைகளை மூடியுள்ளதால், இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி, மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஏற்றுமதி 60.3%…

ஊரடங்கில் இருந்து சென்னைக்கு விலக்கு இல்லை: உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நான்காம் ஊரடங்கு நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் 6 நகரங்களுக்கு இதில் இருந்து விலக்கு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. கொரோனா…

'கொரோனா ஹாட்ஸ்பாட்' ஆக மாறிவரும் திருமழிசை, மாதவரம் மார்க்கெட்டுகள்….

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டானதைத் தொடர்ந்து, சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அதுபோல, தற்காலிக மார்க்கெட்டுகளான திருமழிசை, மாதவரம் மார்க்கெட்டுகளும்…

நாளையும் உண்டு நிர்மலா சீதாராமனின் பிரஸ்மீட்…! தன்னிறைவு திட்டத்தின் கீழ் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

டெல்லி: தன்னிறைவு இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளையும் செய்தியாளர்க்ளை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். பிரதமர் மோடி…

திருப்பதி கோவிலில் விரைவில் தரிசனம்…? கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க முடிவு

திருப்பதி: திருப்பதி கோவிலில் சமூக இடைவெளி நிபந்தனையை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில தளர்வுகள் அடிப்படையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம்…

மே 18 முதல் அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்ல ஏதுவாக பேருந்து வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 3…

வங்கக்கடலில் உருவானது அம்பான் புயல்…! இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒடிஷா: வங்கக் கடலில் அம்பான் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 650 கிமீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்…

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல வாகன வசதி செய்து கொடுத்த ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: ராகுல்காந்தி, டெல்லி சுக்தேவ் விஹார் மேம்பாலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து தொழிலாளர் குடும்பத்தினர் சொந்த ஊர் செல்ல வாகன…

கொரோனா: உலக அளவில் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

அறிமுகம் கொரோனாவினால் உருவாகியிருக்கும் தீவிர நெருக்கடி, கிட்டத்தட்ட முழு உலகின் மக்கள் வளம் மற்றும் பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு நிச்சயமற்ற தன்மையை…