இந்தியாவின் தற்போதைய மனிதப் பேரிடர் குறித்த விபரங்களைக் கேட்டுள்ள நீதிமன்றம்!
சென்னை: தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வழியில், விபத்தில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறித்த விபரங்களை மத்திய அரசிடம் கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில்,…