Month: May 2020

கொரோனா: உலக நாடுகள் பின்பற்றவுள்ள கொரோனாவிற்கு எதிரான ஸ்வீடனின் வியூகம்

தற்போதைய கொரோனாவிற்கு எதிரான போரில் வெல்ல, மக்களின் பெரும்பாலானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டும் என்பதே யதார்த்தமான வழிமுறை. இதை ஒன்றிணைந்த நோய் எதிர்ப்பு சக்தி…

நிதி அமைச்சரின் இன்றைய அறிவிப்புக்கள் – 1

டில்லி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண உதவிகள் குறித்த நான்காம் கட்ட அறிவிப்பை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார் ஊரடங்கின் 3…

வட்டிக்காரன் போல செயல் படாதீர்கள்… கையில் பணத்தை கொடுங்கள் – மத்திய அரசுகு ராகுல்காந்தி அறிவுரை…

புதுடெல்லி: எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டு நிகழ்காலத்தை மறக்க கூடாது. விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.…

நேற்றைய தினம் நாட்டுக்குச் சோக நாள் : நிர்மலா சீதாராமன் மீது ஆர் எஸ் எஸ் விமர்சனம்

டில்லி நேற்று முக்கிய துறைகளைத் தனியார் மயமாக்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததை ஆர் எஸ் எஸ் இயக்க துணை அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.…

தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி….

சென்னை: நகர்ப்புறங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களுடன் ஷிப்டுகளில் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 15 அன்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்த ஜி.ஓ.,…

759 பயணிகளுடன் இன்று சென்னை வருகிறது ராஜ்தானி சிறப்பு ரயில்….

சென்னை: டெல்லியில் இருந்து 759 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்ப உள்ளனர். புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில்,…

இன்றுடன் ஊரடங்கு 3.0 முடிவடைகையில் அரசு என்ன செய்யப் போகிறது : ப சிதம்பரம் கேள்வி 

டில்லி இன்றுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளதால் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.…

பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்க போலீஸ் தீவிரம்….

செங்கல்பட்டு: பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்கும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்னேரி கிராமத்தில்…