Month: May 2020

அடங்குமா கொரோனா? நாம்… அடங்கிப்போவோமா?

கொரோனா… இன்று தனது ருத்ர தாண்டவத்தின் மூலம் உலக நாடுகளையே உலுக்கிக் கொண்டிருக்கிறது… இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல… கண்ணுக்குப்புலப்படாத இந்த கொரோனா வைரஸ் எனப்படும் நுண்ணுயிரி, உலக…

பாஜக அரசு அறிவித்துள்ள சலுகை மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே : முன்னாள் அமைச்சர்

டில்லி பாஜக அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி சலுகைகளின் உண்மை மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே என காங்கிரஸ் முத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான…

இந்தியா : கொரோனா பாதிப்பு 95 ஆயிரத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,698 ஆக உயர்ந்து 3025 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 5049 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 48 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,257 உயர்ந்து 47,99,266 ஆகி இதுவரை 3,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில் பற்றிய சில விவரங்கள் 

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில் பற்றிய சில விவரங்கள் கடலூர் மாவட்டத்தில் திருத்தளுர் எனும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில். மூலவர் :- சிஷ்டகுருநாதேஸ்வரர் (பசுபதீஸ்வரர்) உத்ஸவர்…

மது கடைகளில் டோக்கன் அடிப்படையிலான விர்ச்சுவல் கியூ சிஸ்டம் பயன்படுத்தப்படும்: பெவ்கோ அறிவிப்பு

கொச்சி: கேரளா பெவ்கோ விற்பனை நிலையங்கள் திறக்கும் போது டோக்கன் விர்ச்சுவல் கியூ சிஸ்டம் பயன்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னார் கேரளாவில் பெவரேஜஸ் கார்ப்பரேஷன்…

மே 31 வரை லாக்டவுனை நீட்டித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு அறிவிப்பு…

மகாராஷ்டிரா:கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாததையடுத்து, லாக்டவுனை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மகாராஷ்டிர மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர், பஞ்சாப், தமிழகம் ஆகிய மாநிலங்களை…

மானிடத் துயரம் – மோடி அரசிற்கு இவையெல்லாம் புதிதா என்ன?

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, மிகத் தாமதமாக விழித்துக்கொண்ட மோடி அரசு, திடீரென, எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாத ஒரு ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்தியது. அந்த தருணம்…

60 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி தர வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: 60 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிதியுதவி அளித்திட வேண்டும் எனதேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்…

ஊரடங்கின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன? மத்திய அரசு வெளியீடு

டெல்லி: மே 31ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்து, ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு மே…