நள்ளிரவில் பிரசவத்துக்காக ஆட்டோ ஓட்டிய புதுச்சேரி காவலருக்கு பாராட்டு மழை…
புதுச்சேரி: ஊரடங்கு காரணாக முடக்கப்பட்ட பகுதியைச்சேர்ந்த இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, எந்தவொரு வண்டியும் கிடைக்காத நிலையில், அந்தப் பகுதியில் பணியில் இருந்த காவலர் கருணாகரன் ஆட்டோவை…