Month: April 2020

நள்ளிரவில் பிரசவத்துக்காக ஆட்டோ ஓட்டிய புதுச்சேரி காவலருக்கு பாராட்டு மழை…

புதுச்சேரி: ஊரடங்கு காரணாக முடக்கப்பட்ட பகுதியைச்சேர்ந்த இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, எந்தவொரு வண்டியும் கிடைக்காத நிலையில், அந்தப் பகுதியில் பணியில் இருந்த காவலர் கருணாகரன் ஆட்டோவை…

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இன்று 20 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த 20 பேர் இன்று மாலை வீடு திரும்ப உள்ளார்கள். தமிழகத்தில்…

ராயபுரம் அருகே கொரோனா தம்பதி சாப்பிட்ட அம்மா கேன்டீன், ரேசன் கடை மூடல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்தோற்று அதிகமாக உள்ள ராயபுரத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட முதிய தம்பதிகள் உணவு அருந்திய அம்மா உணவகம், அவர்கள் ரேசன் பொருட்கள் வாங்கிய ரேஷன்…

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை: 36000ஐ கடந்து அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆக அதிகரித்து இருக்கிறது. உலகின் நிதி நகரமாக அறியப்படுவது அமெரிக்காவின் நியூயார்க் நகரம், இப்போது கொரோனா தொற்று…

அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (18ந்தேதி) 1,94,339 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சட்டத்தை மீறி வெளியே செல்வோர் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தும், அபராதம்…

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விஆர்எஸ்… செங்கோட்டையன்

திருச்சி: 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) கொடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார்.…

இந்திய கடற்படையில் 21 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு…

மும்பை: இந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ்…

ராயபுரத்தில் 73 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 228 ஆக உயர்வு…

சென்னை: கொரோனா பரவலில் தமிழகத்தில், சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னை முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில்…

தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ வழங்கிய கட்டாய அறிவுத்தல்கள் எவை?

புதுடெல்லி: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊழியர்களுக்கான ஊதியத்தை நிறுத்தக்கூடாது மற்றும் மாணாக்கர்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவுகளை பொறியியல் கல்லூரிகள் & தொழில்நுட்ப கல்வி…

செமஸ்டர் தேர்வுகள், வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்… அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அண்ணா பல்கலைக்கழகத் தின கிழ் இயங்ககும் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள், வகுப்புகள் அனைத்தும் ரத்து…