Skip to content
  • Mon. Jun 8th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விஆர்எஸ்… செங்கோட்டையன்

Apr 18, 2020
திருச்சி:
30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) கொடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சி அருகே தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பள்ளி இடை  நிற்றலில்  இந்தியாவில் தமிழ்நாடு தான்  குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதனால் நிதி ஆயோக்  தர குறியீட்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும்  என்றார்.
 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில்  உள்ளது.  இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும்,  விளையாட்டு  வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதே போல  விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை  அதிகரித்து தரவும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில்  5 மற்றும் 8ம்  வகுப்புகளுக்கு நடத்தப்பட உள்ள  பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு  மட்டும்தான் பொது தேர்வு நடைபெறு என்று கூறியவர்,  இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும், இடைநிற்றல் என்கிற  நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
[youtube-feed feed=1]

Post navigation

ராயபுரத்தில் 73 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 228 ஆக உயர்வு…
அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (18ந்தேதி) 1,94,339 வாகனங்கள் பறிமுதல்

Related Post

சினி பிட்ஸ் தமிழ் நாடு

நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு உத்தரவு

தமிழ் நாடு மருத்துவம்

இதய சிகிச்சை கருவி உதவியுடன் அரிய குடல்–யோனி இணைப்பு பாதிப்புக்கு வெற்றிகர சிகிச்சை

ஆன்மிகம் இந்தியா தமிழ் நாடு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

Claude வளர்ந்து வரும் வேகம் – மனிதர்கள் இல்லாமல்கூட புதிய AI-ஐ உருவாக்கும் நிலை வரலாம்: ஆன்த்ரோபிக் எச்சரிக்கை

June 6, 2026 Sundar
உலகம்

“12 வயதில் தொடங்கிய கொடுமை” உயிர் தப்பிய பெண்களின் பரபரப்பு வாக்குமூலம் – சிறுமிகளை ஏமாற்றி சீரழித்த கும்பல் குறித்த பகீர் பின்னணி

June 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ காரணமாக கடும் வெப்பம், வறட்சி அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை

June 2, 2026 Sundar
உலகம்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ரேடார், ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் அழிப்பு

June 1, 2026 Sundar
இந்தியா உலகம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஜப்பான் மீண்டும் தடை

May 29, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer