Skip to content
  • Sat. Jun 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விஆர்எஸ்… செங்கோட்டையன்

Apr 18, 2020
திருச்சி:
30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) கொடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சி அருகே தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பள்ளி இடை  நிற்றலில்  இந்தியாவில் தமிழ்நாடு தான்  குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதனால் நிதி ஆயோக்  தர குறியீட்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும்  என்றார்.
 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில்  உள்ளது.  இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும்,  விளையாட்டு  வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதே போல  விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை  அதிகரித்து தரவும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில்  5 மற்றும் 8ம்  வகுப்புகளுக்கு நடத்தப்பட உள்ள  பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு  மட்டும்தான் பொது தேர்வு நடைபெறு என்று கூறியவர்,  இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும், இடைநிற்றல் என்கிற  நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
[youtube-feed feed=1]

Post navigation

ராயபுரத்தில் 73 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 228 ஆக உயர்வு…
அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (18ந்தேதி) 1,94,339 வாகனங்கள் பறிமுதல்

Related Post

தமிழ் நாடு

சென்னை நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருட்டு: 3 பேர் கைது, ரூ.1.97 கோடி மீட்பு

ஆன்மிகம் தமிழ் நாடு

பழனி பஞ்சாமிர்தம் விலை உயருமா? தங்கத்தேர் கட்டணமும் அதிகரிப்பு! பக்தர்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்

இந்தியா தமிழ் நாடு

டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன் உதிரிபாக தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபட்டதாகக் குற்றச்சாட்டு

உலகம்

உலகம்

அமெரிக்கா–ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்: மேற்காசிய அரசியலில் புதிய திருப்பம்?

June 18, 2026 Sundar
உலகம்

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம்: கச்சா எண்ணெய் விலை போருக்கு முந்தைய நிலையை நோக்கிச் சரிவு

June 18, 2026 Sundar
உலகம்

நார்வே பட்டத்து இளவரசிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

June 17, 2026 Sundar
இந்தியா உலகம்

இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்க ஈரான் மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு : டிரம்ப்

June 13, 2026 Sundar
இந்தியா உலகம்

ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: குஜராத்தைச் சேர்ந்த 20 இளைஞர்கள் தவிப்பு

June 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer