பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதி? கமல் கேள்வி
சென்னை: மீன்பிடி தடைக்காலத்தில் பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதியோ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
சென்னை: மீன்பிடி தடைக்காலத்தில் பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதியோ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
நாகை நாகை மாவட்டத்தில் மீனவர்களிடம் சிக்கிய இரண்டாம் உலகப் போர் குண்டு, வெடிகுண்டு நிபுணர்களின் மேற்பார்வையில் தகுந்த பாதுகாப்புடன் வெடிக்கச் செய்யப்பட்டது. சீர்காழியை அடுத்துள்ள திருமுல்லை வாசலில்…
லண்டன்: கொரோனா உயிரிழப்புகள் பிரான்ஸ் நாட்டில் 15 ஆயிரத்தை தாண்டியதையடுத்து, பிரிட்டனிலும் பலி எண்ணிகை 15,464 என்பதாக உயர்ந்துள்ளது. அதேசமயம், அந்நாட்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு…
மும்பை மும்பையில் அமைந்துள்ள கடற்படைத் தளமான ஐஎன்எஸ் அக்ரியில் பணிபுரியும் 25 வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஐஎன்எஸ் அக்ரியில் பணியாற்றிய…
சென்னை: பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் துவங்கும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். அதேசமயம், அலுவலக வேலைநேரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க…
புதுடெல்லி: குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு மே 4ம் தேதியும், வெளிநாட்டுப் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜுன் 1ம் தேதியும் தொடங்கும் என்று…
‘ராம்போ: ஃபர்ஸ்ட் ப்ளட்’, ‘டாம்மி பாய்’, ‘டூ கேட்ச் எ கில்லர்’, உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ரையன் டென்னஹி மரணமடைந்தார். அவருக்கு வயது…
மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் இதைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்…
சென்னை: கொரோனா விடுமுறை காரணமாக, நீதிமன்றப் பணிகளும் முடங்கி உள்ள நிலையில், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கோடைக்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாக…
சண்டிகர்: அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை என்று அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறி இருக்கிறார். கொரோனா பரவலை தடுக்க நாடு தற்போது 2வது…