Month: April 2020

அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக விசாரணை நடத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு…

சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ?

சென்னை: சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில், சென்னையில் தனியார் நாளிதழின் பத்திரிகையாளர்…

டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை- அரவிந்த் கெஜிரிவால்

டெல்லி: 76 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை. ஊரடங்கு நீட்டிக்கலாமா என ஏப்ரல் 27ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என…

சென்னையில் எஸ்.ஐக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

சென்னை: சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் சப் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலைவ காவலர் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் எஸ்ஐ…

கொரோனாவும், பில்கேட்சும்…  சிறப்புக்கட்டுரை…

இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக மக்களை தெறிக்கவிட்டு வருகிறது கொரோனா எனப்படும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி… இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான உலக…

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு

குஜராத்: குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் குஜராத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை…

ஊரடங்கு தளர்வு இல்லை; கட்டுப்பாடுகள் நீடிக்கும் – தமிழக அரசு

சென்னை: தமிழக அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடன் நாளை தெரிவிக்க உள்ளது. மறு அறிவிப்பு…

23 வயது இளம்பெண் கொரோனா வைரசிலிருந்து மீண்டு….. சிகிச்சைக்காக மற்றவர்க்கு பிளாஸ்மா தானம் செய்தார்

அகமதாபாத் : பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்காக கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 23 வயதான ஸ்மிருதி தாக்கர் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கினார். இந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸிலிருந்து…