வெளி மாவட்டங்களுக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்கள் மாநிலங்களுக்குள் இடம் பெயர அனுமதி
டில்லி ஊரடங்கால் நாட்டின் பல பகுதிகளில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் அந்த மாநிலங்களுக்குள் இடம் பெயர அனுமதி அளிக்கப்பட உள்ளனர். கொரோனா பாதிப்பு குறையாததால் தேசிய ஊரடங்கை…
டில்லி ஊரடங்கால் நாட்டின் பல பகுதிகளில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் அந்த மாநிலங்களுக்குள் இடம் பெயர அனுமதி அளிக்கப்பட உள்ளனர். கொரோனா பாதிப்பு குறையாததால் தேசிய ஊரடங்கை…
சென்னை: தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு…
சென்னை இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 105 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மே மாதம் 3 ஆம்…
டில்லி கடந்த 2 வாரங்களாக 23 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் புது கொரோனா தொற்று ஏற்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெருகி வரும்…
வாஷிங்டன்: கொரோனா வைரசை தெரிந்தே பரப்பியிருந்தால், சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 37…
ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில அரசு தனியார் சேவை நிறுவனத்தின் தீதி கிச்சன் மற்றும் தால் பாத் கேந்திரம் எனும் அமைப்புகளின் மூலம் மக்களுக்கு இலவச உணவு வழங்கி…
ஊரடங்கு விலக்கப்பட்டாலும் தியேட்டர்கள் திறப்பு இல்லை..’’ நாடு தழுவிய ஊரடங்கால் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர் குலைந்துள்ளது. பொருளாதாரத்தைச் சீரமைக்க சில கட்டுப்பாடுகளை நாளை முதல் தளர்த்தத் தமிழக…
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களில் 52 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்…
குடும்பத்தினரைக் கூடவைத்த கொரோனாவின் இன்னொரு முகம். இந்த கொரோனா ஊரடங்கு சில பல அசௌகரியங்களை கொடுத்திருப்பது என்னவோ நிஜம் தான். ஆனால் நமக்கே தெரியாமல் நமது பண்டைய…
நைரோபி : நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படத்தில் பள்ளியில் இடம் கொடுக்க மறுத்ததால் அந்த பாடசாலைக்கே ஒரு ஏழை சிறுவன் தீவைத்து பிடிபடுவான் அரசவையில்…