Month: April 2020

கர்நாடகா : அமைச்சர் அளித்த அதிரடி மருத்துவக் குறிப்பு

பெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு அளித்த கொரோனா மருத்துவ குறிப்பு விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும கொரோனாவால் ஊரடங்கு மே மாதம்…

கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

கோவை: கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன்…

தெலுங்கானாவில் மே 7 வரையில் ஊரடங்கு நீட்டிப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம்…

ஏப்ரல் 3-க்குப்பின் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை- கோவா முதல்வர் அறிவிப்பு

கோவா: கோவாவில் கடைசியாக ஏப்ரல் 3-ஆம் தேதிக்குப்பின் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு…

வெளி மாநில தொழிலாளர் கோபத்தை கேரள அரசு தணித்தது எப்படி?

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் எவ்வித போராட்டமும் நடத்தாமல் இருப்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பு. கேரள மாநிலம் அனைத்து அமைப்பு சாரா…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75471 உயர்ந்து 24,06, 242 ஆகி இதுவரை 165,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலை

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண முருகப்பெருமான் சிலை தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண முருகப்பெருமான் சிலையை பற்றிய சில விவரங்கள் :-…

தாயிடம் 15 ஆண்டுகளுக்கு பின் மகனைஅழைத்து வந்த கொரோனா…

சென்னை: தாயைப் பிரிந்து சென்ற மகன் கொரோனாத் தொற்று ஏற்படுத்திய நெருக்கடியால் 15 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சத்துணவு அமைப்பாளர்…

இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சவாலும் ஆபத்தும் நிறைந்தது – முத்தையா முரளிதரன்

கொழும்பு: இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது சவாலும் ஆபத்தும் நிறைந்தது என இலங்கை முன்னாள் கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் வேகமாகப்…

வீட்டிலிருந்து வேலை செய்வதை நிரந்தரமாக்கும்  முயற்சியில் டி.சி.எஸ் முனைப்பு

மும்பை : இந்தியாவின் மிகப் பெரிய ஐ.டி. கம்பெனியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனது ஊழியர்கள் அலுவலகத்தில் செலவழிக்கும் நேரத்தை கணிசமாகக் குறைப்பதை…