Month: April 2020

மும்பையில் 30 செய்தியாளர்களுக்கு கொரோனா அறிகுறி…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தந்தை காலமானார்…

லக்னோ: உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஸ்ரீ. ஆனந்த் சிங் பிஷ்ட் இன்று காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக உடல்குன்றிய…

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது…

சென்னை: படிப்பாளிகள் மிகுந்த சென்னையில், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

கொரோனாவில் இருந்து விடுதலையான இத்தாலி நபரை பெங்களூரு அனுப்பி வைத்த கேரள அமைச்சர்கள்…

திருவனந்தபுரம்: கொரோனாவில் இருந்து விடுதலையான இத்தாலி நபரை, கேரள அமைச்சர்கள் நினைவுப்பரிசு வழங்கி அரசு சார்பில் பெங்களூரு அனுப்பி வைத்தனர். அவர் அங்கிருந்து இத்தாலி பயணமாகிறார். கொரோ…

உணவு இல்லாததால் ராஜநாகத்தை வேட்டையாடியவர்கள் மீது வழக்கு

கவுகாத்தி அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் உணவு இல்லாததால் ராஜநாகத்தை வேட்டையாடியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களில் ராஜநாகமும் ஒன்றாகும். இதை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.…

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம்: சிஐடியு கோரிக்கை

சென்னை: போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது. பாஜக அரசாங்கம் தொழிலாளர்கள், குறிப்பாக அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த…

கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகான 1 கோடி ரூபாய் நிவாரணத் திட்டம் மேலும் சில துறைகளுக்கு விரிவாக்கம் – டெல்லி முதல்வர்

டெல்லி மருத்துவம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராது கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனாத் தடுப்பு…

மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர்…

இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக தகவல் …

புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. “இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமோபோபியாவின் அலைகளைத் தடுக்கவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்…

கங்கையைத் தூய்மைப் படுத்திய கொரோனா வைரஸ்..

கங்கையைத் தூய்மைப் படுத்திய கொரோனா வைரஸ்.. கொத்து கொத்தாக உயிரைப் பறித்துச் செல்லும் கொரோனா வைரஸ், காற்றையும் , நீரையும் தூய்மைப் படுத்தி புண்ணியம் தேடிக்கொண்டுள்ளது. ஊரடங்கால்,…