Month: April 2020

வெலிங்டன் பயிற்சி ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

குன்னூர் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரையைச் சேர்ந்த சம்பத்(20) 2019 ஆம் ஆண்டு…

தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எச்சரிக்கை 

டில்லி மருத்துவர்கள் இறுதிச் சடங்கை நடத்த விடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று சென்னையில் கொரோனாவால் மரணம்…

கொடுங்கையூர் டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல்…

பெரம்பூர்: கொடுங்கையூர் டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், கட்டிடப் பணியாளர்கள் என 100 பேருக்கு ஒரு…

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் கடிதம்…

பைக் ரேசராக விரும்பிய மாளவிகா மோகனன் ?

பெங்களூரு : மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்த மலரின் நினைவில் சென்ற ஆண்டு…

விஜய் அப்படி என்ன தான் சொன்னாருனு அதர்வா இப்படி சிரிக்கிறாரு….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸிற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை…

தமிழகம் : 4 நாட்களாக 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை கடந்த 4 நாட்களாகத் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புது கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று புதியதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை…

கொரோனா ஒழிப்பு தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டி கூடாது…  ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா ஒழிப்பு பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஸ்எடி வரி விதிக்கக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும்…

3 நாட்களில் கொரோனா பூஜ்ஜியமாகும் என்ற முதல்வர் இனிமேல் என்ன சொல்லப்போகிறார்… முத்தரசன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 நாட்களில் பூஜ்ஜியமாகும் என்ற முதல்வர் இப்போது என்ன சொல்லப் போகிறார்?” என்று கம்யூனிஸ்டு தலைவல்ர முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.…

ஊரடங்கு முடிந்த பிறகு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஊரடங்கு முடிந்த பிறகு அவசியம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் கடந்த மார்ச் 27 ஆம் தேதி தமிழகம்…