அமெரிக்காவில் உயர்ந்த கவுரவத்தைப் பெற்ற தமிழர்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பான தேசிய அறிவியல் வாரியத்தின் தலைவராக தமிழரான சுதர்சனம் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பு, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகளவில் புகழ்பெற்ற…
வாஷிங்டன்: அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பான தேசிய அறிவியல் வாரியத்தின் தலைவராக தமிழரான சுதர்சனம் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பு, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகளவில் புகழ்பெற்ற…
மும்பை இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…
டெல்லி: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் சோதனைக் கருவிகள் மூலம் நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு வரும், அந்த கருவிகள் மூலம் சோதனை செய்ய வேண்டாம்…
பொள்ளாச்சி: துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என தகவல்கள்…
கொழும்பு: இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் இந்த மாதம் 25ந்தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், தேர்தல் 2…
சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர்…
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 21 நாட்களாக தொடங்கப்பட்ட ஊரடங்கு, தற்போது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயமோகன்,…
சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ. உலகம் எங்கும் பெரும் பாதிப்பை…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு ரேபிட் கிட் மூலம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் தவறான…
சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர்…