Month: April 2020

கள்ளிப்பாலை ஊற்றாத  அன்னையும், பிதாவும்..

கள்ளிப்பாலை ஊற்றாத அன்னையும், பிதாவும்.. 10 மாதம் வயிற்றில் சுமந்த குழந்தையை, இனிமேல் சுமக்க முடியாது என்று கை விட்ட தாயின் கதை இது: மதுரை எழுமலை…

வில்லங்கமான முத்த போட்டி.. மரச்சாமான் கம்பெனி அக்கப்போர்

வில்லங்கமான முத்த போட்டி.. மரச்சாமான் கம்பெனி அக்கப்போர் உலகம் முழுவதும் இன்று முடங்கிக் கிடக்க, சீனாக்காரர்கள் தான் காரணம் என்று சின்ன குழந்தைக்கும் தெரியும். கொரோனாவுக்கு 4…

சர்வதேச தரவரிசை கணக்கெடுப்பை புறக்கணிக்கும் ஐஐடி.,கள் – ஏன்?

சென்ன‍ை: விதிமுறைகள் வெளிப்படையாக இல்லாத காரணத்தால், கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேச தரவரிசைக் கணக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது ஐஐடி கூட்டுக்குழு. இதுகுறித்து கூறப்படுவதாவது; சர்வதேச அளவில்,…

கொரோனா வைரஸ் தாக்குதலை வாக்காக மாற்ற முயலும் மோடி

துபாய் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் பிரதமர் மோடி இஸ்லாமியருக்கு எதிராக அரசியல் செய்து வாக்கு வேட்டை ஆடுவதாக அரபு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த…

கொரோனா முடக்கம் – பட்டினிச் சாவு அபாயத்தில் பலகோடி மக்கள்?

‍ நியூயார்க்: கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது உலக உணவு…

கோயம்பேட்டில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் – ஒப்புதல் அளித்த தமிழக அரசு!

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், சுமார் 20 ஆயிரம் சதுர அடியில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

அதிபருக்கு  என்னாச்சு?  வாயைத் திறக்காத வடகொரியா..

அதிபருக்கு என்னாச்சு? வாயைத் திறக்காத வடகொரியா.. கொரோனா தோன்றுவதற்கு பலப்பல ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச நாடுகளில் இருந்து, தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட நாடு, வடகொரியா . அதன்…

தமிழ் சினிமா மீண்டுவர  5 மாதங்கள் ஆகும்’’..

தமிழ் சினிமா மீண்டுவர 5 மாதங்கள் ஆகும்’’.. ஊரடங்கால் நொடித்துக் கிடக்கும் துறைகளில் ஒன்று- சினிமா. தென் இந்தியாவில் மட்டும் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தினம்…

தென்மேற்கு பருவமழை எப்போது? – அறிவித்தது வானிலை ஆய்வு மையம்!

சென்னை: இந்தாண்டிற்கான தென்மேற்கு பருவமழை ஜுன் மாதம் 1ம் தேதி துவங்கும் என்றும், 104% வரை மழைக்கான வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…

தூக்கிலிடப்படும் முன் வாக்குமூலம்.. 45 ஆண்டுகளுக்குப்பின் சிக்கிய கொலையாளி.. 

தூக்கிலிடப்படும் முன் வாக்குமூலம்.. 45 ஆண்டுகளுக்குப்பின் சிக்கிய கொலையாளி.. பங்களாதேஷ் முன்னாள் அதிபர் முஜிபர் ரஹ்மானைக் கொன்ற மற்றொரு கொலையாளி, மே.வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷ்…