Month: April 2020

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30.62 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 68,792 உயர்ந்து 30.,62,054 ஆகி இதுவரை 2,11,433 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி பரிகாரம்

ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி பரிகாரம் தினசரி விநாயக வழிபாடு, சனிக்கிழமை ஆஞ்சநேய வழிபாடு, காகத்துக்கு எள்ளுக்கலந்த சாதம் வைக்கவும். வன்னிமரம் சுற்றுவது,நல்லெண்ணெய் தீபம்…

‘நேற்று’ குற்றம்சாட்டியவர்கள் வயிற்றில் …. இன்று ‘பால்’ வார்த்த : டெல்லி தப்லிகி ஜமாத் அமைப்பினர் !! வீடியோ

புதுடெல்லி : ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முந்தியதினமான மார்ச் 23 அன்று புதுடெல்லியில் நடந்த தப்லிகி ஜமாதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர்க்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது அனைவரும் அறிந்ததே.…

20 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி

மும்பை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், 20 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவிக்கையில், ஊரடங்கு…

சமூக இடைவெளியை கடைபிடிக்க கேரளா அரசின் சூப்பர் ‘ஐடியா’

கொச்சி: சமூக இடைவெளியை கடைபிடிக்க புதிய ஐடியாவை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பொதுமக்கள் குடைகளை…

சுப்ரீம் கோர்ட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று….

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நீதித்துறையின் கீழ் இயங்கும் அபெக்ஸ் கோட்டில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா…

சி.ஆர்.பி.எப்., வீரரை கைது செய்து சங்கிலியால் கட்டிய கர்நாடக போலீஸ்

பெங்களூரு- முகக்கவசம் அணியாததால் சி.ஆர்.பி.எப்., வீரரை கைது செய்த கர்நாடகா போலீசார் அவரை போலீஸ் ஸ்டேசனில் சங்கிலியால் கட்டி தரையில் அமர வைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில்…

5 கிலோ கூடுதல் அரிசி – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஏப்ரல் மாதம்…

நலமாக உள்ளார் வடகொரிய அதிபர் – தென்கொரியா…

சியோல் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தற்போது உயிருடன் நலமுடன் உள்ளார் என தென்கொரியா உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விட்டார்…

‘ரேபிட் கிட்’ ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்: ராகுல் காந்தி

சென்னை: கொரோனா பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் வாங்கியில் நடைபெற்றுள்ள ஊழல், ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய…