Month: April 2020

கொரோனா முடக்கம் – ஆன்லைனில் பாட்மின்டன் பயிற்சியளிக்கும் கோபிசந்த்!

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பேட்மின்டன் நட்சத்திரங்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சியளித்து வருவதாக கூறுகிறார் இந்திய பாட்மின்டன் அணியின் தலைமைப் பயற்சியாளர் கோபிசந்த். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…

கொரோனா நிவாரண நிதியாக 10 மில்லியன் டாலர்களை வழங்கும் நடிகை ஓப்ரா வின்ஃப்ரே….!

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம்…

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்…

டெல்லி: வீட்டை விட்டு வெளியே செல்லும்போது. ஒவவொருவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனாவுக்கு எதிரான போரில், பெரியளவிலான பண பரிமாற்ற திட்டம் துவக்கம்

புதுடெல்லி: ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500-ஐ மத்திய அரசு செலுத்தியது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை…

மருத்துவமனைகளில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்த அர்னால்ட் ஸ்வாஸ்னேகர்…!

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம்…

இந்தியாவின் 30 % மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது: அதிகாரிகள் தகவல்

பெங்களூர்: இந்தியாவின் 30 சதவிகித மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் உள்ள 720…

ரேசன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கும் இலவச அரிசி பருப்பு வழங்க தமிழகஅரசு உத்தரவு

சென்னை: ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கும் (மூன்றாம் பாலினித்தவர்) இலவச நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழகஅரசு, தற்போது, ரேசன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கும் இலவச அரிசி…

கொரோனா அச்சுறுத்தல்: சமூக விலகலுடன் மணமக்களை வாழ்த்தும் உறவினர்கள்- வீடியோ

கொரோனா: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சமூக விலகல் கடைபிடிக்க மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பணக்காரர் வீட்டு திருமணம் ஒன்று, சமூக…

“Epicenter: 24 hours In Wuhan” கோவிட்-19 தொற்றுப் பரவலைப் பற்றிய ஆவணப்படம்….!

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம்…

தினக்கூலிப் பணியாளர்களுக்கு தனது ஓராண்டு சம்பளத்தை வழங்கும் ஏக்தா கபூர்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்…