Month: April 2020

கென்னடி குடும்பத்தை  விடாது துரத்தும் கருப்பு..

கென்னடி குடும்பத்தை விடாது துரத்தும் கருப்பு.. விபத்து, படுகொலை, மர்மச்சாவு என அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் குடும்பத்தில் 10 க்கும் மேற்பட்டோர் அகால…

நாம் சேமித்தது எவ்வளவு காலம் தொடரப் போகிறது என்பது தெரியாது. நமக்கு எஞ்சியிருப்பது நம்பிக்கை மட்டுமே : நடிகை கனிஹா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில்…

கொரோனா : சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை

சென்னை கொரோனா பரவுதலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை…

விஜய்சேதுபதியுடன் படம் ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது : சேரன்

‘திருமணம்’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் சேரன் பற்றி செய்தியே இல்லாமல் போனது . சேரனுக்கு இருந்த பணப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், விஜய் சேதுபதி நடிப்பதற்குத் தானாகத்…

ஊரடங்கை மீறி சுற்றிய 78,707 பேர் மீது வழக்குகள் பதிவு: ரூ.21,26,044 அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றிய 78,707 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.…

அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ரூ.15 கோடி ஆடை ஏற்றுமதி

திருப்பூர்: ஊரடங்கு அமலுக்கு வந்தபின் முதல்முறையாக, 15கோடி ரூபாய் மதிப்பிலானஆடைகள், திருப்பூரிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பூர் நிறுவனங்கள், பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க,…

ஓய்வின்றி ஓடியதற்கு, இப்போது குடும்பத்துடன் பேசக் கிடைத்த நேரம் இது : யோகிபாபு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில்…

ஏழு நாட்கள் ஓய்வு! போலீஸ் மன உளைச்சல் போக்க சுழற்சி முறையில் விடுப்பு அனுமதி

வால்பாறை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள போலீசாரின் மன உளைச்சலை குறைக்க, சுழற்சி அடிப்படையில், ஏழு நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. வால்பாறை போலீஸ் சப் –…

அரசாங்க உத்தரவுப்படி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுங்கள் : தமன்னா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில்…

கொரேனா  சென்னையில் 4  மருத்துவமனைகளில் சுரங்க வடிவில்கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைப்பு

சென்னை: கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…