நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று: அலுவலகம் சீல் வைப்பு
டெல்லி: நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 30 ஆயிரம்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 30 ஆயிரம்…
சென்னை: கொரோ நிதி சுமையாக அரசு ஊழியர்களின் டிஏ உள்பட சில சலுகைகள் பறிக்ககப்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,…
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள்…
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள டெல்லி நிதி ஆயோக் அலுவலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி…
கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் தங்கள் நேரத்தை செலவழிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது வீட்டிலேயே…
சென்னை : கொரோனா வைரஸ், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி உள்ள இந்த சார்ஸ் கோவ்-2 வைரஸ், இருமலில் தொடங்கி கடுமையான சுவாச நோய் வரை ஏற்படுத்தக்கூடியது. காய்ச்சல்,…
சென்னை: சென்னையின் பிரபலமான கோயம்பேடு சந்தையில் 600 மொத்த விற்பனை கடைகள் செயல்பட மட்டுமே சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு…
சென்னை: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் திறந்தவெளி மற்றும் வளசரவாக்கம் பகுதியில் வீடுகளுக்கே சென்று முடிவெட்டிய சலூன் கடை உரிமையாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவரிடம்…
மும்பை: கொரோனாவால் 3 காவலர்கள் இறந்ததால் மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, அங்கு கடைகளை வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் சுமை தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.…