Month: April 2020

கேரளா : நான்கு கட்டங்களாக தளர்த்தப்பட உள்ள தேசிய ஊரடங்கு

திருவனந்தபுரம் கேரள அரசு தேசிய ஊரடங்கை நான்கு கட்டங்களாகத் தளர்த்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த 24 ஆம் தேதி…

ஊரடங்கை மீறுவோரை அவமரியாதை செய்யாதீர்கள் – கூறுகிறார் டிஜிபி திரிபாதி!

சென்னை: தேசிய ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களிடம், காவல்துறையினர் அவமரியாதையாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் காவல்துறை இயக்குநர்(டிஜிபி) திரிபாதி. ஊரடங்கு உத்தரவை சிலர் வேண்டுமென்றே மீறினாலும்,…

கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலி: உதவிக்கரம் நீட்டிய ரஷ்ய ராணுவம்

ரோம்: இத்தாலியில் அங்குலம், அங்குலமாக கொரோனா கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் களம் இறங்கி இருக்கின்றனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. நிலைமையை…

கொரோனா ஊரடங்கு – 12 தொழிற்சாலைகளின் இயக்கத்திற்கு அனுமதித்த தமிழக அரசு!

சென்னை: மருந்து, இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 12 வகையான தொழிற்சாலைகள் செயல்படுவதற்கான அனுமதியை அளித்துள்ளது தமிழக அரசு. தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக தேசம் முழுவதற்குமான…

கொரோனா பயம் – இந்திய சந்தைகளிலிருந்து பணத்தை உருவிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள், இதுவரை இல்லாத வகையில் ரூ.1.1 லட்சம் கோடியை இந்தியச் சந்தைகளிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். கொரோனா வைரஸின் தீவிரப்…

டெல்லி தனியார் மருத்துவமனைக்கு 30 கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய இளைஞர் காங்கிரஸ்… வீடியோ

டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பிரிவு 30 கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி…

வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி

டில்லி வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு உணவு வழங்க 500 கிலோ அரசியை அந்த தொகுதி எம்பி ராகுல்…

கொரோனா தடுப்பு நல நிதிக்கு பேட்மின்டன் கோபிசந்தின் பங்கு ரூ.26 லட்சம்!

ஐதராபாத்: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த், தன் பங்கிற்கு ரூ.26 லட்சம் நிதி வழங்கினார். இந்தியாவின் பல்துறை விளையாட்டு வீரர்…

மருந்து அளித்த இந்தியா : நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

கொழும்பு இந்திய அரசு இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியதற்கு இலங்கை அதிபர் கொத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்று அதிக அளவில்…

நீட் தேர்வு பாடத்திட்டத்தில் வருகிறதா மாற்றம்?

சென்னை: நீட் பாடத் திட்டம் இந்திய மருத்துவக் கவுன்சிலால் முடிவு செய்யப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளதால், நீட் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா? என்ற…