Month: April 2020

COVID – 19 எதிரொலியால் பொருளாதார நெருக்கடி: பென்ஷனை தியாகம் செய்வார்களா ஓய்வூதியதாரர்கள்..? ஓர் அலசல்

டெல்லி: கோவிட் வைரஸ் -19, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் எதிரொலியாக, ஓய்வூதியதாரர்கள், அவர்களின் ஓய்வூதியங்களை தியாகம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவிட் வைரசால் இந்தியாவின்…

ஹெலிகாப்டர் ஊழல் – இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு ஜாமின் மறுப்பு!

புதுடெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் இடைக்கால ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். கொரோனா…

ஊரடங்கை நீட்டிக்கச் சொல்லும் மத்தியப் பிரதேச முதல்வர்!

இந்தூர்: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.…

ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு : அரசிடம் விளக்கம்

சென்னை ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய…

சென்னையில் திருமண விழா ஒன்றின் மூலம் பலருக்கும் பரவிய கொரோனா: அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மார்ச்…

ஈரானில் வீரியம் இழக்கிறதா கொரோனா வைரஸ்?

டெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாட்டு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனாவை ஈரான் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க, பல…

கொரோனா : ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்

டோக்கியோ கொரோனா பாதிப்பால் ஜப்பானில் அவசர நிலை பிரகடனப்படுத்த உள்ளதாகப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஜப்பான் நாட்டில்…

கொரோனா அச்சுறுத்தல் – மருத்துவர்களைப் பாதுகாக்க களமிறங்கும் ரயில்வே..!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாக்கும் வகையில், நாள்தோறும் 1000 பாதுகாப்புக் கருவிகளை உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய துணை ராணுவப்படை வீரர்கள், அவர்கள் இருக்கும்…