Month: April 2020

ஷேன் வார்னின் ஒருநாள் ‘கனவு’ அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

தனது அணிக்கான துவக்க வீரர்களாக, ஷேவாக் மற்றும் இலங்கையின் ஜெயசூர்யாவை தேர்வுசெய்துள்ளார் ஷேன் வார்ன். மிடில் ஆர்டரில் சச்சின் இடம்பெற்றுள்ளார். இவரின் ஒருநாள் ‘கனவு’ அணி விபரம்;…

கொரோனா முகாம்களாக மாறுமா விற்பனையாகாத தனியார் குடியிருப்புகள்..?

சென்னை: இன்னும் விற்பனையாகாமல் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மற்றும் வார்டுகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை துவக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…

பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகளவில் 1.3 மில்லியனுக்கும் 74,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனா…

கொரோனா பாதிப்பால் அதிகரிக்கும் 40 கோடி பணி இழப்பு  : வறுமை ஒழிப்பு பணிகள் நிலை என்ன?

டில்லி கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வேலை இழப்பு 40 கோடி அதிகரித்துள்ளதால் அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களும் பாதிப்பு அடையலாம் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ்…

கொரோனா கோரத்தாண்டவம் – கூடி விவாதிக்கவுள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை!

நியூயார்க்: உலகை கதிகலக்கிவரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து, முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான ஐ.நா. பாதுகாப்பு சபையில், ஏப்ரல் 9ம் தேதி (நாளை) ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல்கள்…

கொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் மக்கள்…

ரூ.2000 கோடி கடன்வாங்க முடிவுசெய்த மின்வாரியம் – எதற்காக?

சென்னை: மின் கட்டணம் வசூலிக்காத காரணத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, மின் வாரியம், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மூலம் ரூ.2,000 கோடி கடன்…

ஊரடங்கின் போதும் மனிதாபிமானத்துடன் உதவி வரும் பூக்கார பெண்…

காஞ்சிபுரம்: ஊரடங்கின் போதும் மனிதாபிமானத்துடன் உதவி வரும் பூக்கார பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் அர்ச்சகர் நடராஜா சாஸ்திரி பேஸ்புக்கில்…

சோதனைக்குத் தயார் நிலையில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் : உலக சுகாதார  நிறுவனம்

வாஷிங்டன் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் 2 தடுப்பு மருந்துகள் சோதனைக்குத் தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200…

கொரோனா பாதிப்பு: குஜராத்தில் 14 மாத குழந்தை உயிரிழப்பு

குஜராத்: குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து…