Month: April 2020

‘பிரபாஸ் 20’ படத்தின் அப்டேட் குறித்து யுவி கிரியேஷன்ஸ் ட்வீட்…!

‘சாஹோ’ வெளியீட்டுக்கு முன்பாகவே பிரபாஸ். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் பிரபாஸ் . இந்த படத்தை ராதா கிருஷ்ணா இயக்கி…

திருவான்மியூர் மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கம்…. வீடியோ

சென்னை : கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க ஊரடங்கு, 144 தடை, முகக்கவசம், என்று பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள். தற்போது, மக்கள் அதிகம்…

கொரோனா தீவிரம்: உ.பி.யில் 15 மாவட்டங்களுக்கு சீல்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தலைநகர் லக்னோ உள்பட 15 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 15ந்தேதி வரை சீல் வைக்க மாநில அரசு…

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்நடிப்பில் உருவாகும் படம் ‘புஷ்பா’ . ‘புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என…

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: ஊரடங்கு திரும்ப பெறப்படாது என தகவல்

டெல்லி : ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது என்று எதிர்க்கட்சி தலைவர்களுடனான ஆலோசனையின் போது பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக…

சுமார் இரண்டரை மணிநேரம் தனது ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்தார் அனிருத்….!

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. திரையுலகினர் சமூகவலைத்தளத்தில் தற்போது பிசியாக உள்ளனர் . அந்த…

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, ஒரு மாத சிறப்புஊதியம் வழங்க வேண்டும்! டிடிவி தினகரன்

சென்னை: அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, ஒரு மாத சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்…

பசிப் பிணியைப் போக்கிய அனைவருக்கும் நன்றி : ஆர்.கே.செல்வமணி

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. திரையுலகினரும் உதவ ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.இதனை…

ஹனுமனின் சஞ்சீவி மூலிகை போல் ஹைட்ராக்சி குளோரோகுயினை தாருங்கள்: மோடியிடம் கோரிக்கை விடுத்த பிரேசில்

ரியோடிஜெனிரோ: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல பிரேசில் மக்களைக் காக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர்…