Month: April 2020

தமிழகத்தில் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க, தமிழகம் முழுவதும் 144 தடை…

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு 11ந்தேதி முடிவு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, வரும் 11ந்தேதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு…

கொரோனாவுக்கு எதிராக இந்தியர்களும் இந்தியர்களுக்கு எதிரான பாஜக ஐடி பிரிவும் : ஆங்கில ஊடகம் – இறுதிப் பகுதி

டில்லி பாஜகவின் ஐடி பிரிவு தவறான பல செய்திகளைப் பரப்பி வருவதாக தி பிரிண்ட் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தேசிய…

கோவா, பஞ்சாபில் ஊரடங்கு ஏப்ரல் 30வரை நீட்டிப்பு… மேலும் பல மாநிலங்கள் அறிவிக்க வாய்ப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவா, பஞ்சாப் மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளன.…

பொதுஇடங்களில் முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயம்! மகாராஷ்டிரா அரசு அதிரடி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் வெளியே வரும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவில்…

14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு கனிகா கபூரிடம் விசாரணை: லக்னோ போலீசார் தகவல்

டெல்லி: 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கனிகா கபூரிடம் விசாரணை நடத்தப்படும் என்று லக்னோ போலீசார் கூறி உள்ளனர். சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா…

கொரோனா வார்டாக மாற்றப்படும் ஆண்டாள் அழகர் கல்லூரி! விஜயகாந்த் நன்றி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியின் தலைமை அலுவலகத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனது ஆண்டாள் அழகர் கல்லூரியையும் கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று…

1.2 லட்சம் ஆதரவற்ற மக்களுக்கு அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்தோடு இணைந்து உணவு வழங்கும் ஹ்ரித்திக் ரோஷன்….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

உ.பி.யை விட தமிழகத்திற்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கியது ஏன்? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், குறைந்த அளவு நோய் தொற்று உள்ள .உ.பி.யைவிட குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து…

கொரோனாவால் உயிரிழந்த சென்னை பெண்ணின் உடல் அடக்கம்… 4 பேருக்கு மட்டுமே அனுமதி..

சென்னை: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு நேற்று சென்னை மருத்துவமனையில் உயிரிழந்த நபரின் உடல் சென்னை காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வுக்கு அவரது குடும்பத்தினர்…