Month: April 2020

தமிழகத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய 1,24,657 பேர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

வெளியூர் சென்று வந்தவருக்கு கொரோனா: நந்தம்பாக்கம் கிராமத்துக்கு சீல்

சென்னை: வெளியூர் சென்றுவந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவர் குடியிருந்த நந்தம்பாக்கம் கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. சென்னை குன்றத்தூர் அருகே உள்ளது நந்தம்பாக்கம் கிராமம்.…

கடந்த மாதம் பீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த 2 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபலமான பீனிக்ஸ் மாலுக்கு சென்று திரும்பிய தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

ஃபெப்சிக்கு உதவியது போல் நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும்” என நடிகர் உதயா வேண்டுகோள்…..!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

சென்னையில் பரவலாக இடியுடன் கூடிய மழை… மக்கள் மகிழ்ச்சி…

சென்னை: சென்னையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் ஒருபுறம் இருக்க,…

கொரோனா தடுப்பு பணி எப்படி நடைபெறுகிறது? 12 கண்காணிப்புக் குழுக்களுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 12 கண்காணிப்பு குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பு…

தனது பாடலை மோசமாக ரீமிக்ஸ் செய்துள்ளவர்களுக்கு வஞ்சப்புகழ்ச்சியாக ஏ ஆர் ரஹ்மான் பதிலடி….!

சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மானுக்கு ரீமிக்ஸ் பாடல்கள் என்றாலே எரிச்சலாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார் . இந்நிலையில், அவரது மசக்களி பாடலை மோசமாக ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஷார்ட்…

இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..

சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள 20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில்…

சென்னையில் மறைந்திருந்த வங்கதேசத்தினர் 3 பேர் கைது: டெல்லி மாநாட்டில் பங்கேற்று தலைமறைவானது கண்டுபிடிப்பு

சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து சென்னையில் இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 1,131…

பாராட்டுக்குரியவர்கள்: கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயலாற்றி வரும் பீலா ராஜேஷ் உள்பட 5 பெண் அதிகாரிகள்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் பணியில் தீவிரமாக 5 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.. இவர்களில் ஒருவர்…