Month: April 2020

கொரோனா : இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரம்

டில்லி இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை 7447 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்…

ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுநர்..   சீறும் சிவசேனா..

ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுநர்.. சீறும் சிவசேனா.. பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள், கொஞ்சம் கூடுதலாகவே உரிமை எடுத்துக் கொள்வது வழக்கம். பக்கத்துப் புதுச்சேரி- பழைய…

’திருப்பதிக்கே குடிசை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்.’’

’திருப்பதிக்கே குடிசை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்.’’ உயிரைக் காப்பாற்ற ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது, அரசாங்கம். இதனைப் பொருட்படுத்தாத நகரவாசிகள், போலீசில் சிக்கி மானத்தையும், வாகனத்தையும் இழந்தாலும்…

கம்யூனிஸ்ட் அரசுக்குக் காங்கிரஸ் கிடுக்கிப்பிடி..

கம்யூனிஸ்ட் அரசுக்குக் காங்கிரஸ் கிடுக்கிப்பிடி.. நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் கொரோனா உயிர் இழப்பு, ஒவ்வொருவருக்கும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தியுள்ள நிலையில்- கேரள எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ரமேஷ்…

பிரியாணி கிடைக்காத விரக்தி.. வெறிபிடித்த’ கொரோனா நோயாளி..

பிரியாணி கிடைக்காத விரக்தி.. வெறிபிடித்த’ கொரோனா நோயாளி.. . கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர், கொரோனா தொற்று பாதிப்பால், அங்குள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில்…

இட்லி, வடை, சாம்பாருக்கு வேட்டு வைத்துள்ள கொரோனா…

கொரோனாவின் தாக்கம் தமிழக மக்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை, சாம்பாருக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பருப்பு வகைகள் பற்றாக்குறை அதிகரித்து…

130 கி.மீ. சைக்கிள் பயணம்.. மனைவியைச் சுமந்த ஏழைக்கணவன் 

130 கி.மீ. சைக்கிள் பயணம்.. மனைவியைச் சுமந்த ஏழைக்கணவன் மனுசனோட கண்டுபிடிப்புகளா இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் சரி… அது அவனுடைய அப்போதைய…

கொரோனா தடுப்பில் பிளாஸ்மா சிகிச்சை – வழிகாட்டும் முயற்சியில் கேரளம்…

திருவனந்தபுரம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்ட COVID-19 ஐ குணப்படுத்த கேரளாவில் பிளாஸ்மா சிகிச்சை முறை பின்பற்றப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ…

அமெரிக்கா : உலகில் முதல் முறையாக ஒரே நாளில் 2108 கோரோனா மரணம்

வாஷிங்டன் உலகில் முதல் முறையாகக் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2108 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில்…

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை 13 நாடுகளுக்கு அனுப்பும் இந்தியா

டில்லி இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை 13 நாடுகளுக்கு அனுப்ப உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்படுத்தலாம் எனப் பல நாடுகள் அறிவித்துள்ளன. இந்த மருந்து…