Month: April 2020

தமிழக அரசு மளிகைப் பொருள் பாக்கெட்டை ரூ.250க்கு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை தமிழக அரசு வழங்கும் ரூ.500க்கான மளிகை பொருட்கள் பாக்கெட்டை ரூ.250 ஆக குறைக்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு…

கோவை மாவட்டத்தில் 118 பேருக்கு கொரோனா சிகிச்சை: கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கோவை:கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 118 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை…

மும்பை மாநகராட்சிக்கு நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.3 கோடி நிதி….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

ஒடிசா, பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிரா: ஏப்ரல் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ள நிலையில், வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.…

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா…

விழுப்புரம்: விழுப்புரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தி உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட 12 சிறப்பு குழுக்கள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ்: ஐவர்மெக்டின் என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது?

ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு (anti-Parasite) மருந்து கோவிட்-19 மற்றும் மேலும் பல வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவதை ஆய்வக பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் மனித…

ரிலையன்ஸ் அனல் மின் ஆலை சாம்பல் குள சுவர் உடைந்து  இருவர் மரணம்

சிங்ரவுலி, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் அனல் மின் திட்டச் சாம்பல் குளம் உடைந்து சாம்பல் வெளியேறி இருவர் மரணம் அடைந்து…

இன்று இரவு மீண்டும் மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி?

டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று இரவு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்பே அறிந்திருந்ததா பென்டகன்?

பென்டகன் – அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகம். இது அமெரிக்க ஜனாதிபதிக்கே ஆலோசனை அளிக்கும். சில சமயங்களில் ஜனாதிபதிக்கும் கட்டுபடாத அதிகாரங்களைக் கொண்டது. கொரோனா எனும் கண்ணுக்கு…