Month: April 2020

5 லட்சத்திற்கும் அதிகமான கட்டிட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு… பரிவுடன் கவனிக்குமா அரசு ?

சேலம் : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடித்துவரும் நிலையில், இந்த ஊரடங்கு மேலும் எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது பிரதமரின்…

பிரிட்டன் அரசில் முன்னுரிமை பெறுகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்…

லண்டன் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிரதமரின் அதிகார அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உள்ளோரின் பட்டியலில் இந்திய வம்சாவளியை…

வாடகை சலுகை அறிவிக்க குமாரசுவாமி கோரிக்கை….. அரசு நிலங்களில் குடியிருப்போர் உள்ளிட்டவர்களுக்கு பயன் ?

பெங்களூரு : வாடகைக்கு குடியிருப்போர் வாடகை செலுத்த மூன்று மாதங்களுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசுவாமி கோரிக்கை…

கொரோனா தனியார் சோதனை நிலைய கட்டணங்களை அரசு ஏற்கும் : தமிழக சுகாதார செயலர்

சென்னை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார். இன்று மாலை தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்…

கொரோனாவில் இருந்து பூரண குணம்: வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முழுமையாக குணமாகி தற்போது வீடு திரும்பி இருக்கிறார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்,…

மனிதநேயமற்ற தமிழக அரசின் எதேச்சதிகாரமான நடவடிக்கை : வைகோ கண்டனம்

சென்னை தமிழக அரசின் நடவடிக்கைகள் மனித நேயம் இல்லாமல் எதேச்சதிகாரமாக உள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளர். தமிழக அரசு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குத்…

இண்டிகோ விமான நிறுவன ஊழியர் கொரோனாவால் பலி : அரசு மவுனம்

மும்பை இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்தது குறித்து அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 8000க்கும்…

தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்: பீதியில் வீடுகளை விட்டு ஓடிய மக்கள்

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மாலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்…

கொரோனா : தமிழகத்தில் இன்று 106 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று கொரோனாவால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் அதிகமாக உள்ளது.…

இந்தியாவின் 718 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் மொத்தமுள்ள 718 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி வருகிறது. இதுவரை 17…