Month: April 2020

தப்பிச்சென்ற தொழிலாளர்கள்.. போலீசிடம் சிக்க வைத்த குழந்தை..

தப்பிச்சென்ற தொழிலாளர்கள்.. போலீசிடம் சிக்க வைத்த குழந்தை.. ’கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?’ -இந்த கேள்விக்குக் கர்நாடக மாநிலம் போய் விடை தேடலாம். அங்குள்ள ஹாசன் பகுதியில்…

மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி..

மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி.. நடிகர் பிரித்விராஜ், திரைப்பட இயக்குநராக அறிமுகமான படம்- லூசிபர்,மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.…

சித்திரை மாத விஷூ கனி பூஜை: சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்றுமாலை திறப்பு…

பம்பா: சித்திரை மாதப்பிறப்பு மற்றும் விஷூ கனி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு…

நண்பனை சூட்கேசில் பார்சல் .. அசரவே அசராத அபார்ட்மெண்ட்

நண்பனை சூட்கேசில் பார்சல் .. அசரவே அசராத அபார்ட்மெண்ட் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘கிரைம்’ சம்மந்தப்பட்ட செய்திகளைப் படிப்பதில் மிக்க ஆர்வம் உள்ளவர்.…

போதைப்பாக்கு வாங்க  ஆளில்லா விமானம்..

போதைப்பாக்கு வாங்க ஆளில்லா விமானம்.. ’பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். பணம் வைத்துள்ள பணக்காரன், பத்து என்ன ? நூறு, ஆயிரம் என எதையும் செய்வான். குஜராத்…

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கக் காலதாமதமான ஊரடங்கு.. அதிர்ச்சி  தகவல்கள்…

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கக் காலதாமதமான ஊரடங்கு.. அதிர்ச்சி தகவல்கள்… மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கவே, இந்தியாவில் காலதாமதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

கேரள போலீசுக்கு கமலஹாசன் பாராட்டு மழை..

கேரள போலீசுக்கு கமலஹாசன் பாராட்டு மழை.. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கேரள மாநில போலீசார், அண்மையில் தாங்கள் பாடிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரோனா விழிப்புணர்வை…

கொரோனா விவகாரம்.. பதறவே பதறாத பக்குவமான பழங்குடி மக்கள்… 

கொரோனா விவகாரம்.. பதறவே பதறாத பக்குவமான பழங்குடி மக்கள்… “முன்னேல்லாம் ஒரு சில நாட்கள் காட்டுக்குள்ள போயிட்டு வருவோம். ஆனா இப்போ எங்க எல்லா குடும்பங்களும் காட்லயே…

கொரோனா – குணமடைந்தவரின் ரத்தம் பாதிக்கப்பட்டவருக்கு பயன்தரும் என்கிறார் எய்ம்ஸ் இயக்குநர்!

புதுடெல்லி: கோவிட்-19 வைரஸ் தாக்கி குணமடைந்தவரின் ரத்தத்தை, பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா. இதுகுறித்து…

கொரோனாவால் இறந்தோர் உடலைப் புதைக்க தடை விதிக்கும் இலங்கை அரசு : மக்கள் எதிர்ப்பு

கொழும்பு இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அரசு தடை விதித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் உடலை…