Month: April 2020

ஆப்ரிக்கர்களை குறிவைக்கும் சீனா : கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றம்

குவாங்சோ : சீனாவின் குட்டி ஆப்ரிக்கா என்று அழைக்கப்படும் தெற்கு சீன நகரமான குவாங்சோவில் உள்ள ஆபிரிக்கர்கள் கடந்த ஒரு வாரமாக, அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்…

கொரோனா பரவலை தடுக்க அதிரடி: காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிப்பு

காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்க காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகளவிலான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம்…

ஆப்ரிக்காவை மோசமான உணவுப் பஞ்சத்திற்கு இட்டுச்செல்லும் கொரோனா ஊரடங்கு!

ஹராரே: கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஆப்ரிக்காவின் பல நாடுகளில் உணவு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆப்ரிக்காவில்…

400மாவட்டங்களில் தொற்று இல்லை, கொரோனா பாதிப்பு குறித்து 3 மண்டலங்களாக பிரிக்கப்படும் என மத்தியஅரசு தகவல்..

டெல்லி: இந்தியாவில் உள்ள 736 மாவட்டங்களில் 400மாவட்டங்களில் தொற்று இல்லை என்று கூறிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பாதிப்பு மற்றும் பரவல்…

தனது படத்தை போட்டு நிவாரண பொருள் தருவதை எதிர்க்கும் கமலஹாசன்

சென்னை கொரோனா நிவாரண பொருட்கள் அளிக்கும் போது தனது படத்தைப் போட வேண்டாம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

ஈரோட்டில் கொரோனா சிகிச்சையில் இருந்த 13 பேர் குணம்: கைதட்டி அனுப்பி வைத்த மருத்துவர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம்…

துணைமுதல்வர் ஓபிஎஸ் உடன் கிரெடாய் நிர்வாகிகள் ஆலோசனை…

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டுதலின்படி, தமிழகத்தில் வரும் 20ந்தேதிக்கு மேல் கட்டுமானப் பணிகள் தொடங்குவது குறித்து,…

உலக சுகாதார மையத்துக்கு நிதி உதவியை நிறுத்திய அமெரிக்காவுக்குச் சீனா எதிர்ப்பு

பீஜிங் சீனாவுக்கு ஆதரவாக நடந்துக் கொள்வதாகக் குறை கூறி உலக சுகாதார மையத்துக்கு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதற்குச் சீனா எதிப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவும்…

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த விஜயபாஸ்கர்… இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அதிமுக அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் ஒரங்கப்பட்டிருந்தார். இந்த…

சேலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கிய ஆணையாளர்…

சேலம் : கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் பொட்டலங்களை சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார். தமிழகத்தில்…