Month: April 2020

மத்தியஅரசுக்கு முன்பே நாங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டோம்… முதல்வர் எடப்பாடி பேட்டியின் முழு விவரம்…

சென்னை: மத்தியஅரசுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்கு முன்பே நாங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பெருமிதமாக கூறினார்.…

கொரோனா பரவல் – கைதிகளை வீட்டுச் சிறைக்கு மாற்றுகிறது கொலம்பியா!

பொகாட்டோ: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கொலம்பிய நாட்டில், 1000 சிறைக் கைதிகளை வீட்டுச் சிறையில் வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இயற்கையை மதிக்கின்றோம் , இத்தோடு விட்டுவிடு என பாடும் வடிவேலு…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்காக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது…

இந்தி நடிகை கங்கனா ராவத்தின் சகோதரி சான்டலின் டிவிட்டர் பக்கம் முடக்கம்..

மும்பை: பிரபல இந்தி நடிகையாக சர்ச்சை புகழ் கங்கனா ராவத்தின் சகோதரி ரங்கோலி சான்டலின் டிவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டு உள்ளது. மொராதாபாத் கல்லெறி சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய…

விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண உதவியை அளித்த லாரன்ஸ்

தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மே 3-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை…

நேரலை கலந்துரையாடலில் மணிரத்னத்தைப் பார்த்த சந்தோஷத்தில் அழுத குஷ்புவின் மகள்….!

ஊரடங்கு உத்தரவின் பேரில் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் . இதனால் திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் நேரத்தை போக்கி கொண்டுள்ளனர் . அந்த வகையில் மணிரத்னம் பதிலளிப்பார்…

ஊரடங்கை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்… தமிழக காவல்துறை

சென்னை: ஊரடங்கை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நாளை காலை முதல் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காவல் நிலையத்தில், வாகனங்களின்…

ஊரடங்கிலும் அடங்காத புள்ளிங்கோ…. பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி அதகளம்….

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கை மீறி, எந்தவித பாதுகாப்பும் மேற்கொள்ளப்படா மல் இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடினார். அதுவும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி அதகளம் செய்தனர். இந்த…

பொழுதுபோக்கில் புதுவரவுகள்… பின்னுக்கு போகும் டிவிகள்..

எதைத்தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு நிகராக உள்ளது, இப்போது கொரோனாவால் வீட்டில் முடக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் நிலை.. பொழுதை கழிக்க அவர்கள் படாத பாடுகிறார்கள் என்பது…

கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட 32 பேரை கைதட்டி வழியனுப்பி வைத்த திருச்சி ஆட்சியர், மருத்துவர்கள்…

திருச்சி: கொரோனா தொற்றால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 32 பேர், அதில் இருந்து விடுபட்டு குணமாகி இன்று வீடு திரும்பினர். அவர்களை…