Month: April 2020

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் தென்கொரிய நிறுவனங்கள் – ஏன்?

சென்னை: சீனாவில் செயல்படும் தென் கொரிய நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் துவங்க விரும்புகின்றன. அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரே, தென்கொரிய…

கொரோனாவுக்கு இடையில் நடந்த தென் கொரிய தேர்தல் : ஆளும் கட்சி வெற்றி

சியோல் தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிபர் மூன் ஜேவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதையொட்டி…

கொரோனா : ஐபிஎல் தொடர் தேதி அறிவிக்காமல் ஒத்திவைப்பு

மும்பை கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டித் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக இந்தியன் பிரிமியர் லீக் என்னும் ஐபிஎல் போட்டித்…

கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பென்ன?

சென்னை: ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க, தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அளித்துள்ளது. ஊரடங்கு நாட்களில் சிரமத்திற்கு…

வைரலாகப் பரவிவரும் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பிரபல நாடக இயக்குநர் டி.வி.வரதராஜன் தயாரித்த குறும்படம் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய…

திருநங்கைகளுக்கு ஒரு மாத மளிகை வழங்கிய காரைக்குடி ரோட்டரி சங்கம்

காரைக்குடி காரைக்குடி ரோட்டரி சங்கம் திருநங்கைகளுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை வழங்கி உள்ளது. கொரொனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த மாதம் 24 முதல்…

கொரோனா : வெளிநாடுகளில் 3336 இந்தியர்கள் பாதிப்பு – 25 பேர் மரணம்

டில்லி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 3336 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்டதாகவும் அதில் 25 பேர் உயிர் இழந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாகப்…

சேலத்தில் மதபோதனை செய்துவந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 பேர் சிறையில் அடைப்பு…

சேலம்: இஸ்லாமிய மதபோதனைக்காக இந்தோனேசியாவிலிருந்து சேலம் வந்த 11 பேர் உட்பட 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களால் இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.…

பிரதமருடன் உடன்பாடு இல்லை எனினும் இது சண்டையிடும் நேரம் இல்லை : ராகுல் காந்தி

டில்லி கொரோனாவை எதிர்ப்பதில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் கடும்…