Month: April 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது, குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் 13, 387 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்பு, பலி எஎண்ணிக்கை 437 ஆக அதிகரித்து உள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பில்…

நமது நாட்டின் ஏற்றுமதி 34.57% சரிவு… சக்திகாந்த தாஸ் கூறியது என்ன…

டெல்லி: நமது நாட்டின் ஏற்றுமதியானது 34.57% சரிவை சந்தித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். கொரோனா வைரஸ் உலகை அதன்…

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையை திறந்து வைத்தார் இளவரசர் வில்லியம்

லண்டன் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் நோக்கில், இதயநோய் மருத்துவமனையை டியூக் இளவரசர் வில்லியம் காணொலி காட்சி வழியே திறந்து வைத்தார். பர்மிங்காம் நேஷனல் எக்சிபிஷன் சென்டரில் அமைந்துள்ள…

அறிவிப்பாளர்களை அழ வைக்கும் மத்திய அரசு…

கொரோனா வைரசை அடக்கும் நோக்கில் ஊரடங்கை அறிவித்த மோடி,’’இந்த முழு அடைப்பின் போது முதலாளிகள் யாரும் வேலைக்காரர்களை வீட்டுக்கு அனுப்ப கூடாது’’ என்று தெரிவித்தார். திரும்ப திரும்ப…

கொரோனா அச்சுறுத்தல்: பாரம்பரியம் மிக்க மதுரை சித்திரைத் திருவிழா ரத்து…

மதுரை: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக, பாரம்பரியம் மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பக்கதர்களுக்கு…

சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? அமெரிக்கா விசாரணை

வாஷிங்டன்: சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? என்று அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ், உயிரியல் ஆய்வகத்துடன் தொடர்புடையது…

துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கம்

துபாய்: துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில்…

சென்னையில் கொரோனா நிலவரம் என்ன? படம் வெளியிட்டு விளக்கிய மாநகராட்சி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியா சென்னை அறியப்பட்டுஉள்ளது. இங்கு 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை மண்டலம்…

100 பேருடன் நடைபெற்றது முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம்… வீடியோ

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகிலுக்கு இன்று ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டபடி, அவர்களது பண்ணை வீட்டில் சுமார் 100 பேர்கள்…

அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம்: சீனா குற்றச்சாட்டு

வுஹான்: சீனாவின் வுஹான் நகரில் வெளியான கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அரசு…