Month: March 2020

கொரோனா அச்சுறுத்தல்: வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டது, அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலிகள் ரத்து…

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரபலமான வேளாங்கண்ணி பேராலயம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல மயிலாப்பூரில் உள்ள பிரபலமான சாந்தோம் தேவாலயம் உள்பட பல தேவாலயங்களிலும் திருப்பலிகள்…

சம்பிரதாயப்படி ஏதென்ஸ் நகரிலிருந்து ஜப்பான் புறப்பட்ட ஒலிம்பிக் ஜோதி..!

ஏதென்ஸ்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஏதென்ஸில் இருந்து புறப்பட்டது ஒலிம்பிக் ஜோதி! ஜுலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை, ஜப்பான்…

கொரோனா அச்சுறுத்தல் : நான்கு வாரங்களுக்கு முழு அடைப்பு கோரும் ப சிதம்பரம்

டில்லி கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் நான்கு வாரங்கள் வரை முழு அடைப்பு நடத்த வேண்டும் என ப சிதம்பரம் கூறி உள்ளார். பல உலக…

உலகளவில் 2.5 கோடி மக்களின் வேலைக்கு உலை வைக்குமா கொரோனா வைரஸ்..?

ஜெனிவா: கொரோனா வைரஸ், உலகளவில் மொத்தம் 2.5 கோடி பேரின் வேலைகளுக்கு உலை வைக்கும் என்றதொரு அதிர்ச்சி தகவல் ஐ.நா. அவையின் தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – இஸ்ரேல் பிரதமரின் நோக்கம் என்ன?

ஜெருசலேம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யகு என்று குற்றம்சாட்டுகின்றன அந்நாட்டு எதிர்க்கட்சிகள். இஸ்ரேலிலும்…

700 விமான சேவைகளை நிறுத்திய லுஃப்தான்சா

பெர்லின் உலகப் புகழ்பெற்ற லுஃப்தன்சா விமானச் சேவை நிறுவனம் தனது 763 சேவைகளில் 700 சேவைகளை நிறுத்தி உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகப் பல உலக நாடுகள்…

கொரோனா : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்குத் தடை

காஞ்சிபுரம் கொரோனா அச்சுறுத்தலால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல எச்சரிக்கைகளை…

ஒலிம்பிக்கில் கபடி – முயற்சிகளை முன்னெடுப்போம் என்கிறார் கிரண் ரிஜிஜூ

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் கபடியையும் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றுள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. நாடாளுமன்றத்தில் பேசும்போது அமைச்சர்…