கொரோனா பற்றிய வதந்தி: கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது, சிறையில் அடைப்பு
கோவை: கொரோனா பற்றி வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை போலீசார் கோவையில் கைது செய்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும்…
கோவை: கொரோனா பற்றி வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை போலீசார் கோவையில் கைது செய்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும்…
ரோம்: இத்தாலியில் கொரோனா வைரசால் மேலும் 5 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உலகில் அதிவேகமாக பரவி…
சென்னை: கொரோனாவை எதிர்த்து போராடும் வகையில் தமிழக அரசு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருந்து வந்த எம்பிஏ மாணவருக்கு…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 206ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை நான்கு…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 206ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை நான்கு…
சென்னை வரும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடப்பதால் சாலையோர மக்களுக்கு உணவும் இடமும் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா…
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது முதல் ஆளாக டி.சிவா…
இயக்குநர் ரவீந்திர மாதவ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதர்வா . இதில் நாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அதர்வாவுக்கு வில்லனாக…
2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார்…
சென்னை: வரும் 22ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் தனியார் பால் விநியோகம் செய்யப்படாது என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாளை…